வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அயர்லாந்து நாட்டில் கிரீஸ்லொக் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது. இந்த பெட்ரோல் பங்கில் நேற்று மாலை சுமார் 3 மணி அளவில் பெட்ரோல் நிரப்புவதற்காக வாகனங்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தன. அந்த சமயத்தில் அங்கு திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தால் அங்க பெரும் பகுதி சேதம் அடைந்துள்ளது. மேலும் இந்த விபத்தில் […]
