Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இந்த விலையை கண்டித்து…. மாட்டுவண்டி ஊர்வலம்…. விருதுநகரில் பரபரப்பு….!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பாக மாட்டுவண்டி ஊர்வலம் நடைபெற்றது. விருதுநகரில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பாக மாட்டுவண்டி ஊர்வலம் நடைபெற்றது. இதில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜாசொக்கர், சிவகாமி எம்.எல்.ஏ. அசோகன், கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீனாட்சிசுந்தரம், முன்னாள் நகரசபை துணைத்தலைவர் பாலகிருஷ்ணசாமி, சிவஞானபுரம் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணமூர்த்தி, நகர காங்கிரஸ் தலைவர் வெயிலு முத்து, […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பெட்ரோல்,டீசல் விலையை கண்டித்து…. காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்…. திருவாரூரில் பரபரப்பு….!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சார்பாக போராட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள வலங்கைமானில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சார்பாக போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் துரைவேலன தலைமை தாங்கினார். மேலும் மாவட்ட பொதுச்செயலாளர் வீரமணி, ராஜீவ்காந்தி, பஞ்சாயத்து ராஜ் பிரிவு ஒருங்கிணைப்பாளர் குலாம்மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதனையடுத்து வட்டார தலைவர் முத்துக்குமரன், மாவட்ட மாணவர் காங்கிரஸ் தலைவர் புவனேஸ்வரன் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“நாம் தமிழர் கட்சி” இந்த விலையை குறைக்கனும்…. விருதுநகரில் பரபரப்பு….!!

நாம் தமிழர் கட்சி சார்பாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசியில் கோரிக்கைகளை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் சார்பாக போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டம் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பதனால் மத்திய மாநில அரசுகளை கண்டித்து நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஒப்பாரி வைத்து போராட்டம்…. காவல்துறையினரின் எச்சரிக்கை…. தஞ்சாவூரில் பரபரப்பு….!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யத்தினர் சார்பாக போராட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் ரயிலடியில் மக்கள் நீதி மய்யம் சார்பாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை உயர்த்திய மத்திய மற்றும் மாநில அரசை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டம் மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமையில், நற்பணி மாவட்ட செயலாளர் தரும சரவணன், கிழக்கு மாவட்ட செயலாளர் அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் மாநிலச் செயலாளர் சிவ. இளங்கோ கோரிக்கைகளை வலியுறுத்தி […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

அதை உடனே குறைக்கனும்…. நடைபெற்ற போராட்டம்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

மக்கள் நீதி மையம் கட்சி சார்பாக கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் மக்கள் நீதி மையம் கட்சியினரின் சார்பாக டீசல், பெட்ரோல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை உயர்வை குறைக்க கோரி தாலுகா அலுவலகம் முன்பு போராட்டம் நடந்தது. அந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் ராணுவ வீரர் பி.ரமேஷ் தலைமை தாங்கினார். இதனையடுத்து போராட்டத்தை நகரச் செயலாளர் எஸ்.குமார் தொடங்கி வைத்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் மீண்டும்…. மக்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி…..!!!

நாடு முழுவதும் நாளுக்கு நாள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. சில நாட்களில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டாலும், பெரும்பாலான நாட்களில் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை உயராமல் அப்படியே இருந்த நிலையில், தற்போது நாளுக்கு நாள்  உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 30 காசுகள் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

காங்கிரஸ் கட்சி சார்பாக…. நடைபெற்ற போரட்டம்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து அரசினர் சார்பாக போராட்டம் நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் சார்பாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வினால் சைக்கிள்களில் ஊர்வலமும், போராட்டம் நடைபெற்றது. இந்த சைக்கிள் ஊர்வலம் வாணியம்பாடி காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் அஸ்லம் பாஷா தலைமையில் நடைபெற்றது. இதனையடுத்து ஜமாத் சாலை, கச்சேரி சாலை, ஜின்னா சாலை, சி.எல். சாலை, பேருந்து நிலையம் வழியாக சைக்கிளில் ஊர்வலமாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு வரியை குறைக்க வேண்டும்…. வானதி ஸ்ரீனிவாசன்….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருவதால் வாகன ஓட்டிகள் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழக மக்களுக்கு…. காலையில் பெரும் அதிர்ச்சி செய்தி….!!!!

நாடு முழுவதும் நாளுக்கு நாள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. சில நாட்களில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டாலும், பெரும்பாலான நாட்களில் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை உயராமல் அப்படியே இருந்த நிலையில், தற்போது நாளுக்கு நாள்  உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 31 காசுகள் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழக மக்களுக்கு…. காலையிலேயே ஷாக்கிங் நியூஸ்….!!!!

நாடு முழுவதும் நாளுக்கு நாள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. சில நாட்களில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டாலும், பெரும்பாலான நாட்களில் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை உயராமல் அப்படியே இருந்த நிலையில், தற்போது நாளுக்கு நாள்  உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 31 காசுகள் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இவையெல்லாம் கண்டித்து…. நடைபெற்ற போராட்டம்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து தே.மு.தி.க. கட்சியினர்  சார்பாக போராட்டம் நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்டத்தில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் கட்டுமான பொருட்களின் விலை உயர்வு, மின்சார நிறுத்தம், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, மதுபான கடைகள் திறப்பு போன்றவற்றை கண்டித்து தே.மு.தி.க. சார்பாக தாலுகா அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் பயாஸ்பாஷா தலைமை வகித்தார். மேலும் நகர செயலாளர் என்.சேட்டு, மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.சரவணன், […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பெட்ரோல்- டீசல் விலை உயர்வு…. தே.மு.தி.க.வினர் சார்பாக போராட்டம்…. திருவாரூரில் பரபரப்பு….!!

பெட்ரோல்- டீசல் விலை உயர்வை கண்டித்து தே.மு.தி.க.கட்சி சார்பாக போராட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையம் முன்பு தே.மு.தி.க கட்சி சார்பாக  பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் மாவட்ட செயலாளர் சண்முகராஜ் தலைமையில், கட்சியின் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் நடராஜன், நகரச் செயலாளர் சதீஷ், ஒன்றிய செயலாளர் திருமுருகன், மாநில நிர்வாகி முத்தையா மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இதற்கு முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

போர்வெல் லாரி உரிமையாளர்களின்…. 2- வது நாள் போராட்டம்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து போர்வெல் லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள போர்வெல் லாரி உரிமையாளர் சங்கத்தினர் 5 நாள் தொடர் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கி 2-வது நாளும் அரங்கேறியது. இந்தப் போராட்டத்தில் பெட்ரோல, டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், டீசலுக்கு ஜி.எஸ்.டி.வரி விதித்தல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதிலும் உள்ள போர்வெல் எந்திர உரிமையாளர்கள் 100 பேர் வேலைநிறுத்தப் […]

Categories
தேசிய செய்திகள்

கவலைப்படாதீங்க! குறைஞ்ச விலைக்கு பெட்ரோல்-டீசல் வாங்க…. ஒரு வழி இருக்குது…!!!

நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. பல்வேறு மாநிலங்களின் பெட்ரோல் டீசல் விலை சதம் அடித்து விட்டது. ஏற்கனவே கொரோனா நெருக்கடியான காலத்தில் மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்ற நிலையில் பெட்ரோல் விலை உயர்வு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த சூழலில் பெட்ரோல்- டீசல் எப்பொழுது விலை குறையும் என்று பலரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். விலையை குறைக்கும்படி மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தும், ஆர்ப்பாட்டம் நடத்தியும் வருகின்றனர். இதற்கு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு…. நடைபெற்ற போராட்டம்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் மினிலாரியை மெயின் ரோட்டில் இழுத்துச் சென்று புதிய பேருந்து நிலையம் அருகில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் மத்திய அரசை பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பை குறைக்கவும், வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும் போராட்டம் நடைபெற்றது. மேலும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் அமல்…. காலையிலேயே ஷாக்கிங் நியூஸ்…..!!!!

நாடு முழுவதும் நாளுக்கு நாள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. சில நாட்களில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டாலும், பெரும்பாலான நாட்களில் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை உயராமல் அப்படியே இருந்த நிலையில்தற்போது நாளுக்கு நாள்  உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 31 காசுகள் அதிகரித்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் 35 மாவட்டங்களில்…. உச்சக்கட்ட அதிர்ச்சி செய்தி…..!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருவதால் வாகன ஓட்டிகள் […]

Categories
மாநில செய்திகள்

3 நாட்களுக்கு நாடு தழுவிய போராட்டம்…. திருமாவளவன் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருவதால் வாகன ஓட்டிகள் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் மீண்டும் காலையிலேயே….. அதிர்ச்சி செய்தி….!!!!

நாடு முழுவதும் நாளுக்கு நாள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. சில நாட்களில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டாலும், பெரும்பாலான நாட்களில் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை உயராமல் அப்படியே இருந்த நிலையில்தற்போது நாளுக்கு நாள்  உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 30 காசுகள் அதிகரித்து […]

Categories
மாநில செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு….. அனைத்து கட்சிகளும் ஒன்று திரள வேண்டும்…. கே.எஸ் அழகிரி…..!!!!

தமிழகம் முழுவதும் கொரோணா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் அத்தியாவசியப் பொருட்கள் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதன்படி வரலாறு காணாத அளவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது. இன்று மீண்டும் விலை உயர்ந்த நிலையில் தமிழகத்தில் 21 மாவட்டங்களில் ஒரு லிட்டர் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழக மக்களுக்கு காலையிலேயே….. கவலை தரும் செய்தி….!!!!

நாடு முழுவதும் நாளுக்கு நாள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. சில நாட்களில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டாலும், பெரும்பாலான நாட்களில் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை உயராமல் அப்படியே இருந்த நிலையில்தற்போது நாளுக்கு நாள்  உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 31 காசுகள் அதிகரித்து […]

Categories
மாநில செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை குறைக்க நடவடிக்கை…. அமைச்சர் மூர்த்தி உறுதி…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருவதால் வாகன ஓட்டிகள் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழக மக்களுக்கு…. காலையில் அதிர்ச்சி செய்தி…..!!!!

நாடு முழுவதும் நாளுக்கு நாள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. சில நாட்களில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டாலும், பெரும்பாலான நாட்களில் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை உயராமல் அப்படியே இருந்த நிலையில்தற்போது நாளுக்கு நாள்  உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 23 காசுகள் அதிகரித்து […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் மீண்டும்…. காலையிலேயே கவலை அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் நாளுக்கு நாள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. சில நாட்களில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டாலும், பெரும்பாலான நாட்களில் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை உயராமல் அப்படியே இருந்த நிலையில்தற்போது நாளுக்கு நாள்  உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 25 காசுகள் அதிகரித்து […]

Categories
தேசிய செய்திகள்

மோடி உறுதி அளித்த நல்ல நாட்கள் இவைதான்…. ஜோதிமணி…..!!!

நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டிருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.   இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, காங்கிரஸ் ஆட்சியில் பெற்றோல் டீசல் விலை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: மக்களே காலையில் அதிர்ச்சி செய்தி…. மனச தேத்திக்கொங்க….!!!

நாடு முழுவதும் நாளுக்கு நாள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. சில நாட்களில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டாலும், பெரும்பாலான நாட்களில் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை உயராமல் அப்படியே இருந்த நிலையில்தற்போது நாளுக்கு நாள்  உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 23 காசுகள் அதிகரித்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இந்த விலையை கண்டித்து…. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம்…. கன்னியாகுமரியில் பரபரப்பு….!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ராஜாக்கமங்கலத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜங்ஷனில் போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்திற்கு ஒன்றிய குழு உறுப்பினர் பெருமாள் தலைமை தாங்கினார். இதனையடுத்து கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணன், ஒன்றியக்குழு உறுப்பினர் குமரேசன் மற்றும் பலர் போராட்டத்தில் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழக மக்களுக்கு காலையிலேயே…. அதிர்ச்சி தரும் செய்தி….!!!!

நாடு முழுவதும் நாளுக்கு நாள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. சில நாட்களில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டாலும், பெரும்பாலான நாட்களில் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை உயராமல் அப்படியே இருந்த நிலையில்தற்போது நாளுக்கு நாள்  உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 22 காசுகள் அதிகரித்து […]

Categories
மாநில செய்திகள்

திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்… டிடிவி தினகரன் வேண்டுகோள்…!!!

திமுக தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என டிடிவி தினகரன் கூறியுள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் காரணமாக தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பல மாவட்டங்களில் தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டு வந்ததால் படிப்படியாக தளர்வுகளை அறிவித்துக் கொண்டு வருகின்றது. ஊரடங்கு காரணமாக மக்கள் பொருளாதார ரீதியாக பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பெட்ரோல் […]

Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு…. அடுத்த அடுத்த அதிர்ச்சி….!!!!!

நாடு முழுவதும் நாளுக்கு நாள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. சில நாட்களில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டாலும், பெரும்பாலான நாட்களில் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை உயராமல் அப்படியே இருந்த நிலையில் 2 நாட்களாக உயர்த்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதல் முறையாக கொடைக்கானலில் பெட்ரோல் விலை 100 ரூபாயை நெருங்கியது. […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இந்த விலையை கண்டித்து…. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்…. திருவாரூரில் பரபரப்பு….!!

பெட்ரோல்,டீசலின் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . தமிழகத்தில் கொரோனா தொற்றால் ஊரடங்கு அமலில் இருக்கின்ற நிலையில் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர். இந்நிலையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் வகையில் பெட்ரோல், டீசல் அதிகரித்து வருவதால் மத்திய அரசு உடனடியாக விலையை குறைக்க வலியுறுத்தி திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டையில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி எதிரில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு கட்சியின் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழக மக்களுக்கு காலையிலேயே ஷாக்கிங் நியூஸ்…. இன்று காலை முதல் அமல்….!!!!

நாடு முழுவதும் நாளுக்கு நாள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. சில நாட்களில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டாலும், பெரும்பாலான நாட்களில் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை உயராமல் அப்படியே இருந்த நிலையில் 2 நாட்களாக உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 24 காசுகள் அதிகரித்து […]

Categories
மாநில செய்திகள்

இன்று காலை முதல் திடீர் அமல்…. மக்களுக்கு அதிர்ச்சி செய்தி….!!!!

நாடு முழுவதும் நாளுக்கு நாள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. சில நாட்களில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டாலும், பெரும்பாலான நாட்களில் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை உயராமல் அப்படியே இருந்த நிலையில் இன்று திடீரென உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 25 காசுகள் அதிகரித்து ரூ.97.19-க்கும், […]

Categories
தேசிய செய்திகள்

நாளை மறுநாள் நாடு தழுவிய போராட்டம்…. அதிரடி அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் வேலை இழந்து தங்கள் அன்றாட வாழ்க்கைக்கு தவித்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்வது வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியுள்ளது. இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு எதிராக நாளை மறுநாள் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி […]

Categories
மாநில செய்திகள்

இன்று காலை முதல் அமல்…. மக்களுக்கு மீண்டும் அதிர்ச்சி செய்தி….!!!!

நாடு முழுவதும் நாளுக்கு நாள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. சில நாட்களில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டாலும், பெரும்பாலான நாட்களில் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை உயராமல் அப்படியே இருந்த நிலையில் இன்று திடீரென உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 23 காசுகள் அதிகரித்து ரூ.96.94-க்கும், […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில்…. காலையிலேயே கவலை தரும் செய்தி…..!!!!

நாடு முழுவதும் நாளுக்கு நாள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. சில நாட்களில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டாலும், பெரும்பாலான நாட்களில் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில் கடந்த 2 வாரமாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 23 காசுகள் உயர்ந்து ரூ.95.99- […]

Categories
மாநில செய்திகள்

வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி தரும் செய்தி…. இன்று காலை முதல்….!!!!

நாடு முழுவதும் நாளுக்கு நாள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. சில நாட்களில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டாலும், பெரும்பாலான நாட்களில் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில் கடந்த 2 வாரமாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 25 காசுகள் உயர்ந்து ரூ.95.76- […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில்….. காலையிலேயே கவலை தரும் செய்தி…..!!!!

நாடு முழுவதும் நாளுக்கு நாள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. சில நாட்களில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டாலும், பெரும்பாலான நாட்களில் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில் சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நேற்றைய விலையிலிருந்து இன்று சற்று உயர்ந்துள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 20 காசுகள் அதிகரித்து ரூ.95.06-க்கும், டீசல் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: இன்று காலை முதல் அமல்…. வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி செய்தி….!!!

நாடு முழுவதும் கொரோனாவால் மக்கள் பல இன்னல்களை சந்தித்து வரும் நிலையில்,பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் அதிகரித்து உள்ளதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 17 காசுகள் அதிகரித்து ரூ.94.72-க்கும், ஒரு லிட்டர் டீசல் 28 காசுகள் அதிகரித்து ரூ.88.62 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த திடீர் விலை உயர்வு இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. இது வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

BREAKING: காலையில் தமிழக மக்களுக்கு…. பெரும் அதிர்ச்சி செய்தி….!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.அதன் காரணமாக ஆறு மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதன்பிறகு கடந்த ஜூன் மாதத்தில் இருந்து பெட்ரோல் விலை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. அதனால் எந்தவித மாற்றமும் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக பெட்ரோல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு…. காலையிலேயே அதிர்ச்சி தரும் செய்தி…..!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.அதன் காரணமாக ஆறு மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதன்பிறகு கடந்த ஜூன் மாதத்தில் இருந்து பெட்ரோல் விலை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. அதனால் எந்தவித மாற்றமும் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக பெட்ரோல் […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு லிட்டர் எவ்வளவு தெரியுமா…? அதிகரித்த பெட்ரோல், டீசல் விலை… நிர்ணயம் செய்த எண்ணெய் நிறுவனங்கள்…!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை சற்று குறைக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையிலேயே பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்துக் கொள்ள மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை நிர்ணயித்து வருகின்றனர். இதனை அடுத்து கடந்த மார்ச் மாதம் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை அதிகபட்ச அளவில்  உயர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து மார்ச் […]

Categories
தேசிய செய்திகள்

தேர்தல் முடிந்த கையோடு…. அதிகரித்தது பெட்ரோல்-டீசல் விலை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (மே-4). இந்நிலையில் சில தினங்களாக பெட்ரோல் லிட்டருக்கு 19 காசுகள் குறைந்து ரூ.92.58க்கும், டீசல் விலை லிட்டருக்கு 22 காசுகள் குறைந்து ரூ.85.88க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த 18 நாட்களாகவே மாற்றமின்றி இருந்த […]

Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை ரூ.3 வரை உயர்வு?….. அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்தது. அதற்கு முன்னதாக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். அதுமட்டுமன்றி மக்களை கவரும் வகையிலான பல்வேறு வாக்குறுதிகளை அளித்தனர். தேர்தலுக்கு முன்னதாக வும் தேர்தல் முடிந்த பிறகும் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்று கருத்துக் கணிப்பு வெளியாகியது. இதனையடுத்து தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. ஐந்து ஆண்டுகால […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: ஏப்ரல்-10 முதல் பெட்ரோல், டீசல் – தமிழகத்தில் அதிரடி உத்தரவு…!!!

முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு இனி பெட்ரோல் கிடையாது என தமிழக பெட்ரோலிய வணிகர் சங்கம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை இனி – மத்திய அரசு தடாலடி அறிவிப்பு…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சில தினங்களாக பெட்ரோல் லிட்டருக்கு 19 காசுகள் குறைந்து ரூ.92.58க்கும், டீசல் விலை லிட்டருக்கு 22 காசுகள் குறைந்து ரூ.85.88க்கும் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை வரும் நாட்களில் மேலும் குறையும் […]

Categories
தேசிய செய்திகள்

வாகன ஓட்டிகளே! இனி ஆர்டர் செய்தால் போதும்…. சுட சுட பெட்ரோல் வீடு தேடி வரும்…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து சமீமகாலமாகவே பெட்ரோல்-டீசல் விலை கடும் உயர்வை சந்தித்ததால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர். தற்போது சற்று குறைந்துள்ளது நிம்மதியை கொடுத்துள்ளது. இந்நிலையில் உணவுப் பொருட்கள் ஆர்டர் செய்தால் வீடு தேடி வருவது போல இனி பெட்ரோல் டீசல் ஆர்டர் செய்தால் வீடு தேடி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: பெட்ரோல் -டீசல் விலை…. மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (மார்.24), பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் லிட்டருக்கு 16 காசுகள் குறைந்து ரூ.92.95க்கும், டீசல் விலை லிட்டருக்கு 16 காசுகள் குறைந்து ரூ.86.29க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 24 நாட்களாக பெட்ரோல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

22-வது நாளாக விலை மாற்றமின்றி தொடரும் பெட்ரோல், டீசல் விலை… வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி…!!!

சென்னையில் 22 ஆவது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்ட வந்தது. அதன் பிறகு ஜூன் மாதம் முதல் விலை அதிகரிக்க தொடங்கியது.  அதனால் பெட்ரோல் விலை 100 ரூபாயை நெருங்கும் அபாயம் ஏற்பட்டது. அதன் காரணமாக வாகன […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

20ஆம் நாளாக விலை மாற்றம் இன்றி பெட்ரோல், டீசல் விற்பனை… வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி…!!!

சென்னையில் 20 ஆவது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்ட வந்தது. அதன் பிறகு ஜூன் மாதம் முதல் விலை அதிகரிக்க தொடங்கியது.  அதனால் பெட்ரோல் விலை 100 ரூபாயை நெருங்கும் அபாயம் ஏற்பட்டது. அதன் காரணமாக வாகன […]

Categories

Tech |