பெட்ரோல் மற்றும் டீசலின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டதால் மக்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். பாகிஸ்தான் அரசு பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் அரசு பினையெடுப்பு திட்டத்தை மீண்டும் தொடங்குவதற்காக IMF உடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால் 4-வது முறையாக எரிபொருள்களின் மீதான வரியை மீண்டும் பாகிஸ்தான் அரசு உயர்த்தி உள்ளது. இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசலின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் 248 ரூபாய் 74 பைசாவிற்கும், ஒரு லிட்டர் டீசல் 276 […]
