Categories
உலக செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு…. அரசின் அறிவிப்பால் மக்கள் கடும் அதிர்ச்சி….!!!

பெட்ரோல் மற்றும் டீசலின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டதால் மக்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். பாகிஸ்தான் அரசு பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் அரசு பினையெடுப்பு திட்டத்தை மீண்டும் தொடங்குவதற்காக IMF உடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால் 4-வது முறையாக எரிபொருள்களின் மீதான வரியை மீண்டும் பாகிஸ்தான் அரசு உயர்த்தி உள்ளது. இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசலின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் 248 ரூபாய் 74 பைசாவிற்கும், ஒரு லிட்டர் டீசல் 276 […]

Categories
மாநில செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு…. யார் காரணம் தெரியுமா….? மத்திய அமைச்சர் பரபரப்பு தகவல்….!!!

பெட்ரோல், டீசல் விலை குறித்து மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். நாடு முழுவதும்  வரலாறு காணாத அளவுக்கு  பெட்ரோல், டீசல் விலை  அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் ரூபாய் 100 க்கும் மேல்  தலைநகர் டெல்லி, மத்திய பிரதேசம், தமிழகம், ராஜஸ்தான், ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே சமையல் எரிவாயு விலை  அதிகரிப்பால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ள […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மலைப்பிரதேசங்களில் சதமடித்தது…. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் அவதி…. அரசுக்கு கோரிக்கை…!!

தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் உயர்வால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த வித மாற்றமும் இல்லை. இங்கு பெட்ரோல் லிட்டருக்கு 106.63 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 13 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் பெட்ரோல் லிட்டருக்கு 109.65 ரூபாயாகவும், டீசல் லிட்டருக்கு 99.38 ரூபாயாகவும் இருந்தது. இந்நிலையில் நேற்று […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வாகனம், சிலிண்டருக்கு மாலை… பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு… காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்….!!

ஈரோடு மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள். ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டையில் வட்டார காங்கிரஸ் கட்சி சார்பாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து கண்டன போராட்டம் நடத்தினார்கள். வட்டார காங்கிரஸ் தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கிய இந்த போராட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் யு.எ.ராமராஜ், மாவட்ட பொது செயலாளர் எஸ்.விவேகானந்தன், மாவட்ட பொறுப்பாளர் உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். மேலும் அம்மாபேட்டை நகர செயலாளர் அப்துல் அஜீஸ், […]

Categories
அரசியல்

பெட்ரோல் டீசல் விலை உயர்வு…!! விஜயகாந்த் கடும் கண்டனம்…!!

தமிழகத்தில் பெட்ரோல் விலை 76 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூபாய் 102 ஆகவும், .டீசல் விலை 70 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு 92 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் சென்னையில் எரிவாயு சிலிண்டர் விலை 967 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் தன்னுடைய கண்டனங்களை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் […]

Categories
உலக செய்திகள்

சூப்பர்….! “3 மாதங்களுக்கு இதன் விலை பாதியாக குறைக்கப்படும்”…. பிரபல நாட்டில் அதிரடி அறிவிப்பு….!!!

நியூசிலாந்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்ததன் எதிரொலியாக 3 மாதங்களுக்கு பொது போக்குவரத்து கட்டணம் பாதியாக குறைபாடும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.   உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருவதால் நியூசிலாந்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. இந்த நிலையில் நியூசிலாந்து அரசு பொதுமக்களுக்கு விலை உயர்வுகள் பாதிக்காத வகையில் பல சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பில் “3 மாதங்களுக்கு போக்குவரத்து கட்டணங்கள், எரிபொருளுக்கான கலால் வரிகள் குறைக்கப்படும். மேலும் கட்டுமானத்திற்கு தேவைப்படும் மூலப் பொருள்கள் […]

Categories
உலக செய்திகள்

#BREAKING: நீடிக்கும் பதற்றம்…. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்….!!!!

ரஷ்யா-உக்ரைன் நாடுகளிடையே கிரீமியா தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லை பிரச்சனை நீடித்து வருகிறது. மேலும் ரஷ்யா தனது நாட்டு படைகளை உக்ரைனின் எல்லையில் குவித்து அச்சுறுத்தி வந்தது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் உக்ரைன் நாட்டின் தலைநகர் கீழ், கிழக்கு உக்ரைனில் உள்ள டோனக்ஸ்கை ரஷ்ய படை தாக்கி வருகிறது. ஒடேசாம் கார்கிங், மைக்கோ, மரியுபோல் உள்ளிட்ட முக்கிய நகரங்களையும் ரஷ்யா தாக்கி வருவதால் உச்சகட்ட […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மத்திய அரசை கண்டித்து…. மாவட்டத்தில் 6 இடங்களில்…. சி.ஐ.டி.யூ சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்….!!

ராமநாதபுரம் மாவட்டம் ரோமன் சர்ச் பகுதியில் சி.ஐ.டி.யூ தொழிற்சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையில் 10 நிமிடம் இருசக்கர வாகனத்தை நிறுத்து இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சிவாஜி தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து தனியார் மோட்டார் வாகன சங்க செயலாளர் ஆனந்த், குடிநீர் வாரிய சங்க செயலாளர் மலைராஜன், அரசு போக்குவரத்து […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

விலையை கண்டிப்பா குறைக்கனும்… முக்குலத்து புலிகள் கட்சியினர்… 12 பேரை கைது செய்த போலீசார்…!!

திருவாரூர் மாவட்டத்தில் முக்குலத்து புலிகள் கட்சியினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டம் ரயில்வே மேம்பாலத்தில் முக்குலத்து புலிகள் கட்சியினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர். தினந்தோறும் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையை கண்டித்தும், அத்தியாவசிய பொருட்களில் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் இளையராஜா தலைமை தங்கியுள்ளார். இதனையடுத்து திருவாரூர் நகர செயலாளர் யோகானந்த், திருத்துறைப்பூண்டி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இனிமேல் இதற்கு இதுதான் கதி… நூதன போராட்டம்.. தூத்துக்குடியில் பரபரப்பு…!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இணைந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தையாபுரம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இணைந்து டீசல், பெட்ரோல் மற்றும் சமையல் எரிவாயு விலையை கண்டித்து செயலாளர் வீரபெருமாள் தலைமையில் நூதன போராட்டம் ஒன்று நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர் பூமயில், புறநகர் செயலாளர் ராஜா, கிளை உறுப்பினர் பாலமுருகன் என பலரும் கலந்து கொண்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விலையை குறைக்காத மத்திய அரசு… கோஷங்களை எழுப்பிய கட்சியினர்… நூதன முறையில் ஆர்ப்பாட்டம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்காத மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. தினந்தோறும் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையால் பொதுமக்கள் பெரும் அவதிப்படுகின்றனர் என்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா தலைமை தங்கியுள்ளார். இதனைத்தொடர்ந்து நகர தலைவர் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மாடுகள் மூலம் ஆட்டோவை இழுத்துச்சென்று …. நூதன முறையில் ஆர்ப்பாட்டம் …!!!

பெட்ரோல், டீசல்  விலை உயர்வை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள், பெண்கள் உட்பட  பலர் கலந்து கொண்டனர்.  தமிழகத்தில் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலை உயர்வை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள்  நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் மத்திய ,மாநில அரசுகளை கண்டித்து அறிவொளி பூங்கா எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

விலை உயர்வு தாங்க முடியல…. ஒப்பாரி வைத்து நூதன போராட்டம்…. புதுக்கோட்டையில் பரபரப்பு….!!

பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அண்ணா சிலை அருகே அமைந்திருக்கும் பெட்ரோல் விற்பனை நிலையத்தின் முன்பு வடக்கு மாவட்ட தலைவரான முருகேசன் முன்னிலையில் போராட்டமானது நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பெட்ரோல் நிரப்பப் படும் எந்திரத்தை கட்டிபிடித்து ஒப்பாரி வைத்து நூதன முறையில் ஆர்பாட்டம் நடத்தியுள்ளனர். அதன்பின் இந்தப் போராட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என பலரும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இது கொஞ்சம் கூட நியாயம் இல்ல… நாங்க ரொம்ப கஷ்டப்படுறோம்… கோரிக்கை விடுத்த ஆட்டோ சங்கத்தினர்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து ஆட்டோ சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை அடுத்துள்ள சிக்கல் பகுதியில் ஆட்டோ சங்கத்தினர் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து ஆராய்ட்டம் நடத்தியுள்ளனர். இதனையடுத்து பெட்ரோல் டீசல் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்துவதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுவதால் மத்திய அரசு விலையை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆட்டோ சங்க தலைவர்கள் கருப்பசாமி, ஜெயக்குமார் ஆகியோர் தலைமை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மக்கள் ரொம்ப கஷ்டப்படுறாங்க… விலையை உயர்த்துவது நியாயமில்லை… மனிதநேய மக்கள் கட்சி…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியினர் சார்பில் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி வரும் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பணிமனையின் முன்பு மனிதநேய மக்கள் கட்சியினர் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையின் உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து கொரோனாவால் பொதுமக்கள் வருமானமின்றி தவித்து வரும் நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் விலையை உயர்த்தி வரும் மத்திய அரசை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

புதுசு புதுசா யோசிக்கிறாங்க… நூதன முறையில் போராட்டம்… சி.ஐ.டி.யூ. ஆட்டோ தொழிலாளர் சங்கம்…!!

ராமநாதபுரத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து சி.ஐ.டி.யூ ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நூதன போராட்டம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் சி.ஐ.டி.யூ ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போரட்டத்திற்கு நகர தலைவர் மாரிச்சந்திரன் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து செயலாளர் கண்ணன், பொருளாளர் ரமேஷ், சி.ஐ.டி.யூ ஆட்டோ சங்க மாநில பொதுச்செயலாளர் சிவாஜி மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் என பலரும் பங்கேற்றனர். அப்போது கொரோனா காலகட்டத்தில் […]

Categories
அரசியல் திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தஞ்சாவூர் பொம்மை எடப்பாடி…! ராகுல் காந்தி கடும் தாக்கு …!!

ஒரே நாடு, ஒரே மொழி, ஒரு கலாச்சாரம் என்று கூறி வரும் பிரதமர் மோடி….  நாடு முழுவதும் அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு யார் காரணம் ? என்று சொல்லவில்லை என திரு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார் . தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் எம்பி திரு ராகுல் காந்தி இரண்டாவது நாளானநேற்று பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்வியாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது கல்வி முறையில் ஒரு கொள்கையை […]

Categories

Tech |