Categories
உலக செய்திகள்

கடும் சரிவில் கச்சா எண்ணெய்…. பெட்ரோல், டீசல் விலை குறையுமா?…. வெளியான தகவல்….!!!!

கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவிற்கு கச்சா எண்ணெய் விலை 0.6 சதவீதம் குறைந்துள்ளதால் ஒரு பீப்பாய் விலை 90.23 டாலராக உள்ளது. சமீப காலமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யவில்லை. அதேபோல் வரிக்குறைப்பு செய்யப்பட்ட போது மாற்றம் செய்யப்படாததால் என்னை நிறுவனங்கள் லிட்டருக்கு 14 ரூபாய் முதல் 28 ரூபாய் வரை இழப்பை சந்தித்தன.தற்போது கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால் அதை ஈடு கட்டும் முயற்சியில் நிறுவனங்கள் இறங்கியுள்ளன. அதனால் பெட்ரோல் […]

Categories
உலக செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு…. மீண்டும் அதிகரித்ததால் மக்கள் கடும் அதிர்ச்சி….!!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வினால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுவதால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலை அனைத்தும் அதிக அளவில் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வின் காரணமாக மின் தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து முடக்கம் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு மக்கள் ஆளாகி உள்ளனர். இதனையடுத்து பெட்ரோல் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கோரிக்கைகளை வலியுறுத்தி…. நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…. சாலையில் ஏற்பட்ட பரபரப்பு….!!

பெட்ரோல், டீசல் உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள ஓரியூர் நான்கு முனை சந்திப்பு சாலையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தினந்தோறும் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையை கண்டித்தும், வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களுக்கு உள்அனுமதி சீட்டு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு கட்சியின் மாவட்ட பொருளாளர் காளீஸ்வரன் தலைமை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அசுர விலையில் உயரும் பெட்ரோல்…. மத்திய அரசை கண்டித்து…. காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்….!!

பெட்ரோல் டீசல் விலையை கட்டுபடுத்த வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு  அண்ணா சிலையில் அருகே வைத்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அசுர விலையில் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை கண்டித்தும், மத்திய அரசு உடனடியாக விலையை கட்டுபடுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு நாமக்கல் மேற்கு மாவட்ட தலைவர் செல்வகுமார் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து நில […]

Categories
உலக செய்திகள்

#BREAKING: இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவு…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

ரஷ்யா-உக்ரைன் நாடுகளிடையே கிரீமியா தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லை பிரச்சனை நீடித்து வருகிறது. மேலும் ரஷ்யா தனது நாட்டு படைகளை உக்ரைனின் எல்லையில் குவித்து அச்சுறுத்தி வந்தது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புடின் உக்ரைன் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டுள்ளார். அதன்படி உக்ரைனின் தலைநகரான கவ்வில் இராணுவப் படைகள் குண்டு மழை பொழிய தொடங்கியுள்ளன. மற்றொரு பக்கம் உக்ரைனில் உள்ள டோனட்ஸ்க்கையும் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மத்திய அரசை கண்டித்து…. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…. வாகனங்களை சாலையில் நிறுத்தியதால் பரபரப்பு….!!

பெட்ரோல் டீசல் விலையை குறைக்காத மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கத்தினர் வாகனங்களை சாலையில் நிறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் பூங்கா சாலையில் மத்திய அரசை கண்டித்து இந்திய தொழிற்சங்கத்தினர் இருசக்கர வாகனங்களை சாலையில் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பெட்ரோல் டீசல் மெது உள்ள கலால் வரியை குறைக்க வேண்டும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் வேலுசாமி தலைமை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வாட் வரியை குறைக்க வேண்டும்…. கோரிக்கையை வலியுறுத்தி…. பாஜகவினர் மாட்டுவண்டியில் போராட்டம்….!!

பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைக்க வலியுறுத்தி பாஜகவினர் மாட்டுவண்டியுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பா.ஜ.க. விவசாய அணி, ஒ.பி.சி.அணி மற்றும் அமைப்பு சாரா பிரிவு சார்பில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும், அதன் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட விவசாய அணி மாவட்ட தலைவர் அசோக்குமார் தலைமை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

இது தான் உண்மை…. 95% பேருக்கு பெட்ரோல்-டீசல் தேவையில்லை…. பாஜக அமைச்சர் சொல்கிறார்…!!!

நாடு முழுவதும் வரலாறு காணாத அளவிற்கு பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருகிறது. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனையடுத்து பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் உத்தர பிரதேச மாநிலம் […]

Categories
தேசிய செய்திகள்

உண்மையான இந்தியர்கள் யாரும்…. இதை பற்றி கவலைப்படமாட்டார்கள்…. சிடி ரவி…!!!

இந்தியாவில் நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலையானது கடந்த சில நாட்களாக  கடுமையாக அதிகரித்துள்ளது .இதற்கு காரணம் உலக அளவில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பு தான் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும் பாஜக ஆட்சியில் தேசிய நெடுஞ்சாலையில் உலகத்தரத்தில் இருப்பதாக வட மாநிலத்தை சேர்ந்த இரண்டு பேர் கலந்துரையாடி அதனை வீடியோவாக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சிடி ரவி, “மக்களின் வரிப்பணம் ஆனது காங்கிரஸ் ஆட்சியின்போது கொள்ளையடிக்கப் பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

இவர்களால் தான்…. பெட்ரோல் டீசல் விலை குறையவில்லை…. மத்திய அமைச்சர் குற்றசாட்டு…!!!

மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் மத்திய அரசால் தான் பெட்ரோல் டீசல் விலை ஆனது குறையவில்லை என குற்றம்சாட்டி உள்ளார். இந்தியாவில் தமிழகம், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கேரளா, தெலுங்கனா உள்ளிட்ட பல மாநிலங்களில் பெட்ரோல் விலையானது வரலாறு காணாத அளவில் பல மடங்கு உயர்ந்துள்ளது. இப்பகுதிகளில் ஒரு லிட்டர் பெட்ரோலானது 100 ரூபாய் தாண்டியும், ஒரு லிட்டர் டீசலானது கிட்டத்தட்ட நூறு ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகிறது. 45ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் உத்திரப் பிரதேச மாநிலம் […]

Categories
மாநில செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு…? – வெளியான நல்ல செய்தி…!!!

நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால் வாகன ஓட்டிகள் இடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. அந்தவகையில் தமிழகத்தில் சில மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியுள்ளது. குறிப்பாக சென்னையில் 102.49 க்கு இன்று விற்பனையாகிறது. இவ்வாறு பெட்ரோல் டீசல் விலை மட்டுமல்லாமல் சிலிண்டர் விலையும் தொடர்ந்து அதிகரிப்பதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் என்பதால் சாமானிய மக்களிடையே அச்சத்தை உருவாக்கி உள்ளது. இதனால் பெட்ரோல் டீசல் விலை […]

Categories
மாநில செய்திகள்

பெட்ரோல் டீசல் விலை உயர்வு… சீமான் கடும் கண்டனம்…!!!

பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் அடுத்து தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வரலாறு காணாத அளவில் பெட்ரோல் டீசல் விலை கடும் உயர்வை சந்தித்து வருகின்றது. இதன் காரணமாக ஆட்டோ, டாக்ஸி, வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக அன்றாட தேவைகளின் பொருள்கொள்ளும் அதிகரித்துள்ளது. லாரி, ஜேசிபி வாகனத்தின் உரிமையாளர்கள் வாடகையை உயர்த்தி உள்ளனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இதற்கு […]

Categories
மாநில செய்திகள்

பெட்ரோல்-டீசல் விலை உயர்வு…. பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம்…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்த நிலையில் ஒருசில மாநிலங்களில் சதம் அடித்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் பெட்ரோல் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பெட்ரோல் டீசல் விளையால்… அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள்…100-ஐ கடந்தது…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் வாழ்வாதாரம் பாதிப்படைந்து வரும் நிலையில் பெட்ரோல், டீசலின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியுள்ளது. மேலும் மாவட்டத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாய் 30 பைசாவும், டீசல் லிட்டருக்கு 94ரூபாய் 31 பைசாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. இதனையடுத்து பெட்ரோல் டீசல் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விலையை குறைக்க வேண்டும்… மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்… பல முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெட்ரோல் விலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தில் வைத்து நடைபெற்றுள்ளது. இதனையடுத்து  உயர்ந்து வரும் பெட்ரோல் விலையை கண்டித்தும், அதை குறைக்காத மத்திய அரசை கண்டித்தும் கட்சியினர் பல முழக்கங்களை எழுப்பியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் முருகன் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல்-டீசல்: விலை உயரவில்லை என்றால்தான் செய்தி…. ராகுல் கடும் விமர்சனம்…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. ஒருசில மாநிலங்களில் ரூ.100 ஐ எட்டிவிட்டது. இவ்வாறு பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்து […]

Categories
மாநில செய்திகள்

பெட்ரோல், டீசல் விலையை குறையுங்கள்…. டிடிவி தினகரன் வேண்டுகோள்…..!!!!

நாடு முழுவதும் நாளுக்கு நாள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. சில நாட்களில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டாலும், பெரும்பாலான நாட்களில் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை உயராமல் அப்படியே இருந்த நிலையில் 2 நாட்களாக உயர்த்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதல் முறையாக கொடைக்கானலில் பெட்ரோல் விலை 100 ரூபாயை நெருங்கியது. […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மத்திய அரசை கண்டித்து… கோஷங்களை எழுப்பிய எஸ்.டி.பி.ஐ கட்சியினர்… திடீர் ஆர்ப்பாட்டம்…!!

தேனி மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் நேற்று தேனி பழைய பேருந்து நிலையம் அருகே திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவர்கள் பெட்ரோல், டீசல் விலையை கண்டித்தும், விலை உயர்வை குறையாத மத்திய அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நகர தலைவர் தமிமுன் அன்சாரி தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து கூடலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சாகுல் ஹமீது தலைமை தாங்கியுள்ளார். மேலும் […]

Categories
மாநில செய்திகள்

பெட்ரோல் விலை உயர்வு: வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுகிறது – விஜயகாந்த்…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த இரண்டு நாட்களாக பெட்ரோல் லிட்டருக்கு 23 காசுகள் உயர்ந்து ரூ.96.94 க்கும், டீசல் 23 காசுகள் உயர்ந்து 91.15 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: காலையிலேயே அதிர்ச்சி செய்தி…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி, இன்றைய பெட்ரோல் டீசல் விலை நேற்றைய விலையிலிருந்து அதிகரித்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 24 காசுகள் அதிகரித்தது ரூ.96.23 […]

Categories
மாநில செய்திகள்

சற்றுமுன் அமலுக்கு வந்தது…. வாகன ஓட்டிகளே இனி அவ்வளவு தான்…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 22 காசுகள் உயர்ந்து 95.28க்கும், ஒரு லிட்டர் டீசலின் விலை 28 காசுகள் […]

Categories
மாநில செய்திகள்

ஒன்றிய அரசை நம்பவில்லை…. மாநில அரசே செய்யுங்கள் – கமல் வலியுறுத்தல்…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கு பின்னர் வந்த பெட்ரோல்-டீசல் விலை அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக 0.25 காசுகள் அதிகரித்து ரூ.93.15க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.0.30 காசுகள் அதிகரித்து ரூ.86.65 க்கும் விற்பனையாகி வந்தது. இதைத்தொடர்ந்து  நேற்றும், இன்றும் அதிகரித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

வாகன ஓட்டிகளே கவனம்…. ஏப்ரல் 10ஆம் தேதி முதல்…. பெட்ரோல்-டீசல் கிடையாது – அதிரடி அறிவிப்பு…!!!

முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு இனி பெட்ரோல் கிடையாது என தமிழக பெட்ரோலிய வணிகர் சங்கம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல்-டீசல் விலை உயர்வு….? – அதிர்ச்சி செய்தி…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கபட்டு வருகிறது. அதன்படி சமீபகாலமாகவே பெட்ரோல்-டீசல் விலை கடும் உயர்வை சந்தித்து வந்தது. இதையடுத்து கடந்த 2 நாட்களாக கொஞ்சம் குறைந்துள்ளது. இந்நிலையில் உலகின் மிகப்பெரிய வர்த்தக கடல் வழியான சூயஸ் கால்வாயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட […]

Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல் – டீசல் விலை…. ரூ.8.50 குறைப்பு – போடு செம…!!

நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்ததன் காரணமாக வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். மேலும் சில நகரங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியதால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலைவாசியும் உயர்ந்து வந்ததால் சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்த நிலையில் இதனுடைய விலையை குறைப்பதற்காக பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

சச்சின், கோலி செஞ்சுரி அடிச்ச தானே பார்த்திருப்பீங்க…ஆனா இப்போ பெட்ரோல், டீசல் விலை மூலம் பார்க்கிறோம்-உத்தவ் தாக்கரே..!!

சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி டோனி அடித்த செஞ்சுரியை தற்போது பெட்ரோல், டீசல் விலையை மூலம் பார்க்கிறேன் என்று உத்தவ் தாக்கரே விமர்சனம் செய்துள்ளார். கடந்த சில நாட்களாக இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டு வருகிறது. ஒரு சில மாநிலங்களில் பெட்ரோல் விலை சாதம் கண்டுள்ளது . மாநில அரசுகள் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன. மத்திய அரசு வரியை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் […]

Categories
மாநில செய்திகள்

பெட்ரோல் டீசல் விலை: “வாழ்வாதாரம் பாதிப்பு” கடனை தள்ளுபடி பண்ணுங்க…. அப்பள தொழிலாளர்கள் வேதனை…!!

பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அப்பள தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர். கொரோனா ஊரடங்கிற்கு பிறகு அப்பளம் விற்பனை அதிகரித்த நிலையில் தற்போது உற்பத்தி பொருட்களின் விலை உயர்வால் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கவில்லை என்றும் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அப்பள தொழிலாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வட்டம் சிந்தாமணி அனுப்பானடி, கண்ணன் காலனி ஆகிய பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளிலும், 50க்கும் மேற்பட்ட சிறு தொழில் நிறுவனங்களிலும் முதன்மையாக அப்பளம் தயாராகி வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

SHOCKING: பெட்ரோல், டீசல் விலை உயருகிறது…. வெளியான தகவல்…!!

உள்கட்டுமான மேம்பாட்டுக்கு செஸ் வரி (AIDC) விதிக்கப்பட்டுள்ளதால் பெட்ரோல் டீசல் விலை உயரும். 2021 – 2022 பட்ஜெட் தாக்கல் இன்று பாராளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்போது உரையாற்றிய நிர்மலா சீதாராமன் திருக்குறளை மேற்கோள்காட்டி ஆரம்பித்து பலரது பாராட்டையும் பெற்றார். இதையடுத்து பல்வேறு திட்டங்களை அறிவித்தார். இந்நிலையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் விவசாயம் உள்கட்டுமான மேம்பாட்டுக்கு செஸ் வரி (AIDC) விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூபாய் […]

Categories
பல்சுவை

28 நாட்களாக … எகிறும் பெட்ரோல் விலை … பொதுமக்கள் கவலை … !!

சென்னையில் ஜூன் 29ம் தேதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலையில் எந்தவொரு மாற்றமும்  ஏற்படவில்லை 6வது நாளாக இன்றும் மாற்றமின்றி அதே விலையில் விற்பனை … பொதுமக்கள் கவலை : சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. […]

Categories

Tech |