Categories
உலக செய்திகள்

மின்வெட்டு, பெட்ரோல் கையிருப்பு…. பிரதமர் சொன்ன அதிர்ச்சி தகவல்….!!!!

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பம் நிலவிவரும் நிலையில், கடந்த வாரம் அந்நாட்டின் இடைக்கால பிரதமராக ரணில் மீண்டும் பதவியேற்றார். இந்நிலையில், நாட்டு மக்களிடம் அவர் ஆற்றிய உரையில், “பிரதமர் பதவி வேண்டும் என நான் கேட்கவில்லை. நாடு எதிர்கொண்டுவரும் சவாலான சூழலை பார்த்து, பிரதமர் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும்படி அதிபர் எனக்கு அழைப்பு விடுத்தார். அடுத்த 2 மாதங்கள் நமக்கு கடுமையானதாக இருக்கும். தினசரி மின்வெட்டு 15 மணி நேரமாக அதிகரிக்க கூட வாய்ப்பு […]

Categories

Tech |