பண்ணை உரிமையாளர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தோட்டத்திலுள்ள பழவேற்காடு பெரிய தெருவை சேர்ந்த மகிமை ராஜ் என்பவர் இறால் பண்ணை வைத்து வெளிநாடுகளுக்கு மீன்களை ஏற்றுமதி செய்து வருகின்றார். இந்த நிலையில் சென்ற மாதம் 30-ம் தேதி இரவு நேரத்தில் இவர் வீட்டின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பி சென்று விட்டார்கள். சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தபோது கார் மற்றும் மோட்டார் […]
