சரக்கு கப்பலில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டதால் அதனை ஈடுசெய்ய மொரீஷியஸ் அரசு போராடி வருகிறது. ஜப்பான் நிறுவனத்திற்கு சொந்தமான எம்.வி.வகாஷியோ எனும் சரக்கு கப்பல் 3,800 டன் பெட்ரோலுடன் சென்ற மாதம் 25ஆம் தேதி இந்திய பெருங்கடல் தீவு நாடான மொரீஷியஸ் கடலில் பயணம் செய்து கொண்டிருந்தது. அப்போது சர்வதேச அளவிலான பாதுகாப்பு தளமாக கருதப்படும் பாயிண்ட் டி எஸ்னி பகுதியில் எதிர்பாராத விதமாக ஒரு பாறையில் இந்த கப்பல் மோதியது. அதன்பின் கப்பலில் இருந்த குழுவினர் […]
