இளம்பெண் தனது கணவரை எரித்து கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் சிப்காட் பகுதியில் கார்த்திக்(29) என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டுமான பொருட்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கார்த்திக் சந்தியா (27) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கிறான். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் […]
