Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“சட்டவிரோதமான செயல்” வசமாக சிக்கிய நபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள செட்ரப்பட்டி, அப்பியம்பட்டி, பனந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் மொரப்பூர் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது செட்ரப்பட்டியில் உள்ள பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் விற்றதாக குமரவேல், அன்பு ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் கடையில் மது குடிக்க அனுமதித்ததாக ராஜேஷ் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். இதேபோன்று கம்பைநல்லூர் பேருந்து நிலையம் அருகே கடையில் மதுகுடிக்க அனுமதித்த கலைச்செல்வி, […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பெட்டிக்கடையில் இதுவா இருக்கு…? மாட்டி கொண்ட வாலிபர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

பெட்டிக்கடையில் புகையிலை விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் தலைமையில், காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நல்லான்செட்டிபட்டி கிராமத்தில் பெட்டி கடையில் வைத்து புகையிலை விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து அதே கிராமத்தைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவரிடம் இருந்து காவல்துறையினர் 7 பாக்கெட் புகையிலையை பறிமுதல் செய்ததோடு அவரை கைது செய்தனர்.

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கிடைத்த ரகசிய தகவல்…. சிக்கிய வாலிபர்கள்…. கைது செய்த காவல்துறையினர்….!!

சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 4 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி உட்கோட்டத்தில் சில இடங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அந்தப் பகுதிகளில் உள்ள பெட்டி கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது பார்த்திபன், முத்துப்பாண்டி, கருப்பசாமி, வேல்முருகன் ஆகியோர் புகையிலை பொருட்களை விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனயடுத்து 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்ததோடு, […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பூட்டை உடைத்து… சிகெரெட் திருடிய மர்ம நபர்… வழக்குப்பதிவு செய்த போலீசார்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பெட்டிக்கடையில் பூட்டை உடைத்து திருடிய மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பள்ளிவாசல் தெருவில் அன்வர் அலி(49) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ராமநாதபுரத்தில் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகில் பெட்டி கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து நேற்று காலை வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. இதனைத்தொடர்ந்து கடையில் இருந்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பெட்டிக்கடையில் இதுதான் இருக்கா…? வசமா மாட்டிய வாலிபர்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக மது பாக்கெட்டுகளை பதுக்கி வைத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கொல்லங்கோடு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் தலைமையில் காவல்துறையினர் நடைக்காவு பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்தப் பகுதியில் இருந்த ஒரு பெட்டிக்கடையில் காவல்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர். அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து கடையில் இருந்த 18 மது புகையிலைப் பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சட்டத்திற்குப் புறம்பாக ஏன் செயல்படுதிங்க…. ரகசிய தகவலில் தூக்கிய காவல்துறையினர்…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் போலி மது பாட்டில்களை விற்பனை செய்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அறிவழகன் என்பவர் வசித்து வருகிறார். மேலும் அதே பகுதியில் காண்டீபன் என்பவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் இருவரும் அங்கு பெட்டிக் கடையை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே இவர்கள் பெட்டி கடையில் வைத்து போலி மது பாட்டில்களை விற்பனை செய்வதாக சிந்துப்பட்டி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் பெட்டிக்கடைக்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தடை செய்தும் ஏன் விற்கிறீர்கள்…. ரோந்து பணியில் போலீஸார்…. இருவர் கைது….!!

தடையை மீறி புகையிலை பொருட்கள் விற்பனை செய்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டம் டீ கல்லுப்பட்டி பகுதியில் பொன்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது சொந்த ஊரில் பெட்டி கடை ஒன்றை நடத்தி அதில் மளிகை வியாபாரம் செய்து வருகிறார் . இந்நிலையில் டீ கல்லுப்பட்டி காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது , பொன்ராஜ் பெட்டிக்கடையில் தடைசெய்யப்பட்ட 141 புகையிலை பொருட்கள் இருப்பதை கவனித்துள்ளார்கள். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் புகையிலை பொருள்களை […]

Categories

Tech |