சென்னை, எழும்பூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு கடந்த 13ஆம் தேதி புறப்பட்ட அனந்தபுரி விரைவு ரயில் பெட்டியில் பயணிகள் மாற்று திறனாளி ஒருவருக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. சமூக ஊடகங்களில் இதன் வீடியோ பரவியது. இதுதொடர்பாக சென்னை ரயில்வே கோட்டம் உடனடியாக விசாரணை மேற்கொண்டது. இதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளி பயணிகள் இடையூறு இல்லாத பயணத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி சென்னை ரயில்வே கோட்ட அதிகாரி கூறிய போது, இந்த சம்பவம் குறித்து தீவிரமான பரிசீலனை செய்யப்பட்டு ரயில் […]
