Categories
மாநில செய்திகள்

ரயில் பயணங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு…. ரயில்வே நிர்வாகம் அதிரடி நடவடிக்கை…!!!!!!

சென்னை, எழும்பூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு கடந்த 13ஆம் தேதி புறப்பட்ட அனந்தபுரி விரைவு ரயில் பெட்டியில் பயணிகள் மாற்று திறனாளி ஒருவருக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. சமூக ஊடகங்களில் இதன் வீடியோ பரவியது. இதுதொடர்பாக சென்னை ரயில்வே கோட்டம் உடனடியாக விசாரணை மேற்கொண்டது. இதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளி பயணிகள் இடையூறு இல்லாத பயணத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி சென்னை ரயில்வே கோட்ட அதிகாரி கூறிய போது, இந்த சம்பவம் குறித்து தீவிரமான பரிசீலனை செய்யப்பட்டு ரயில் […]

Categories
மாநில செய்திகள்

திடீர் மாற்றம்…. இன்டர்சிட்டி ரயிலில் இனி…. பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

திருச்சி-திருவனந்தபுரம் இடையே இயக்கப்படும் இன்டர்சிட்டி ரெயிலில் பொதுப்பெட்டிகள் 2-ம் வகுப்பு முன்பதிவு பெட்டிகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து மதுரை வழியாக திருவனந்தபுரம் வரை பகல் நேர இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் பெட்டிகள் இரு மார்க்கங்களிலும் ஒன்பது பெட்டிகளாக மாற்றம் செய்யப்பட உள்ளது. அதாவது இந்த ரயில் மூன்று பொது பெட்டிகள் 2ம் வகுப்பு இருக்கை வசதி முன்பதிவு பெட்டியாக மாற்றப்படுகிறது. அதன்படி திருச்சியில் இருந்து இயக்கப்படும் ரயிலில் வருகிற 19ம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் இணைப்பு…. ரயில்வே துறை வெளியிட்ட அறிவிப்பு…!!!!

ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளை இணைப்பது குறித்து ரயில்வே துறையின் முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா  பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ள நிலையில் ரயில்களில் முன்பதிவு இல்லா  பெட்டிகளை இணைப்பது குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இது பற்றி ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், வழக்கமான ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ள தடங்களில் இயங்கும் ரயிகல்ளில், கொரோனோவுக்கு முந்தைய காலத்தில் இருந்தது போல பொது பெட்டிகளை இணைக்கலாம்.  அதில் முன்பதிவு இல்லாத பெட்டிகளை இணைக்கலாம். மேலும் தற்போது இயக்கப்படும் விடுமுறைக்கால சிறப்பு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா வைரஸ்… சிகிக்சைக்கு ரெயில் பெட்டிகள் வார்டுகளாக மாற்றம்..இந்தியன் ரெயில்வே அறிவிப்பு..!!

கொரோனா தொற்றிருக்கு சிகிச்சை அளிக்க ரெயில் பெட்டிகளை வார்டுகளாக மாற்றுவதற்கு பணிகள், இந்தியன் ரெயில்வே தெரிவித்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, நாட்டின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும் வகையில் இந்தியன் ரெயில்வே தன்னிடம் உள்ள வசதிகளை பயன்படுத்துவதற்கு முன்வந்து, 3.2 லட்சம் படுக்கைகளுடன் 20 ஆயிரம்  பெட்டிகளை வார்டுகளாக மாற்ற முடிவு செய்தது. முதல் கட்டமாக 5 ஆயிரம் ரெயில் பெட்டிகளை தனிமைக்கான  வார்டுகளாக மாற்றுவதற்கு  நிர்ணயித்தது, அந்த இலக்கில் பாதியான 2 ஆயிரத்து 500 ரெயில் […]

Categories

Tech |