Categories
உலக செய்திகள்

“அடச்சீ!”…. இப்படியா செய்வது?… வீட்டு வாசலில் வைக்கப்பட்ட பெட்டி…. உள்ளே இருந்தது என்ன தெரியுமா?….

பிரிட்டன் நாட்டில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருந்த அருவருக்கத்தக்க பொருளால் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். பிரிட்டனில் உள்ள Gloucestershire என்ற நகரத்தில் இருக்கும் Stroud என்னும் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் Siobhan Baillie, அரசியல்வாதிகளுக்கு ஏற்படும் அருவருக்கத்தக்க பிரச்சனைகள், அரசியலில் இருப்பதற்கு பல முறை யோசிக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தி இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். அதாவது கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த அவரின் வீட்டின் வாசலில் பெட்டி ஒன்று இருந்திருக்கிறது. அதனை திறந்து பார்த்து அவர் […]

Categories
தேசிய செய்திகள்

இனி ரிசர்வ் செய்யாமலே முன்பதிவு பெட்டிகளில் பயணிக்கலாம்….. ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்….!!!!

ரயில்களின் முன்பதிவு பெட்டிகளில், குறைந்த தூரம் செல்வோர் பயணம் செய்ய சிறப்பு அனுமதி வழங்கி தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. குறுகிய தூரம் செல்லும் பயணிகளுக்காக ரயிலின் முன்பதிவு பெட்டிகளை ‘டிரிசர்வ்டு’ (Dereserved) பெட்டிகளாக மாற்றம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி எழும்பூரில் இருந்து கொல்லம் செல்லும் அனந்தபுரி ரயிலின் இரு முன்பதிவு பெட்டிகள் அக்.19 முதல் டிரிசர்வ்டு பெட்டிகளாக இயக்கப்படும். தஞ்சையில் இருந்து கும்பகோணம் வழியாக எழும்பூர், ராமேஸ்வரம் செல்லும் ரயிலின் முன்பதிவு பெட்டிகளும், மானாமதுரை மற்றும் ராமேஸ்வரம் […]

Categories
மாநில செய்திகள்

3,101 ரயில் பெட்டிகள் தயாரிப்பு… இலக்கை எட்டிய ஐசிஎப்…!!!!

பெரம்பலூரில் உள்ள இணைப்பு பெட்டி தொழிற்சாலை கடந்த நிதியாண்டில் 3201 ரயில் பெட்டிகள் தயாரித்து இலக்கை எட்டி உள்ளது. ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையில் 1955ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை 500க்கும் மேற்பட்ட வடிவங்களில் 60 ஆயிரத்திற்கும் அதிகமான ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளது. இது தவிர ‘ரயில் 18’ திட்டத்தில் ‘வந்தே பாரத்’  அதிவேக ரயிலுக்கு உலகத்தரத்தில் பெட்டிகள் தயாரித்து வழங்கப்பட்டிருக்கிறது. கொரோனா பரவல் காரணமாக ஐசிஎப் பில் கடந்த இரு ஆண்டுகளாக […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இது என்ன புதுசா இருக்கு…. எலிப்பெட்டியில் சிக்கிய அரியவகை விலங்கு…. வனத்துறையினரின் செயல்….!!!!

எலிப்பெட்டியில் சிக்கி கொண்ட  புளுகு பூனையை வனத்துறையினர் பிடித்து காட்டுப்பகுதியில் விட்டனர். .ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒப்பலவாடானூர் கிராமத்தில் சவுந்தரராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வாழைக்காய் வியாபாரி ஆவார். இவரது வீட்டின் அருகே எலிகள் நடமாட்டம் அதிகமாக இருந்ததால அதை பிடிப்பதற்காக சவுந்தரராஜன் பெட்டி வைத்துள்ளார். இந்நிலையில் எலிப்பெட்டியில் இருந்து சத்தம் வந்தது. இதனால் சவுந்தரராஜன் எலிப்பெட்டியை பார்த்தபோது அதில் கீரி போன்ற தோற்றமுடைய விலங்கு இருந்தது. அந்த விலங்கு எலி பெட்டியில் இருந்து வெளியே வருவதற்காக […]

Categories
தேசிய செய்திகள்

பிறந்து 22 நாள் தான் ஆகுது… புனித நதி கங்கையில் மரப்பெட்டியில் மிதந்து வந்த குழந்தை… வைரலாகும் வீடியோ….!!!

கங்கை ஆற்றில் பிறந்து 22 நாளான பெண் குழந்தை மரப்பெட்டியில் மிதந்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் காசிப்பூர் மாவட்டம் வழியாக செல்லும் கங்கை ஆற்றில் ஒரு மரப்பெட்டி மிதந்து வந்தது. அந்த பெட்டி கரை ஒதுங்கிய நிலையில், அதிலிருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டுக் கொண்டே இருந்தது. பின்னர் அந்த வழியாக படகோட்டி கொண்டு வந்த நபர் ஒருவர் பெட்டியில் இருந்து அழுகுரல் வருவதை கண்டு அதை திறந்து பார்த்தார். அப்போது சிவப்பு […]

Categories

Tech |