மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் 15-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இந்த மேட்சில் ராஜஸ்தான் அணியும், பெங்களூரு அணியும் மோதிக் கொண்டது. இதில் முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 169 ரன்களை குவித்தது. இதில் ஜோஸ் பட்லர் 70 ரன்களை அடித்தார். அதன்பின் களமிறங்கிய பெங்களூரு அணி 70 ஓவரில் 55 ரன்களை குவித்தது. ஆனால் 87 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்தது. இதனையடுத்து தினேஷ் கார்த்திக்- ஷபாஷ் அகமது ஜோடி […]
