வடமாநிலங்களில் வந்தே பாரத் என்று விரைவு ரயில் ஏற்கனவே நான்கு இடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில் பெங்களூரு-சென்னை வந்தே பாரத் விரைவு ரயில் நவம்பர் 11ஆம் தேதி பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இந்த ரயில் சென்னை – பெங்களூரு – மைசூரு இடையே வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படுகிறது.இதில் அதிநவீன வசதிகள், மேம்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை உள்ளடக்கி உள்ளது 16 பெட்டிகள் உள்ளன. இதில் 1128 […]
