பெங்களூர் நகரில் முதன் முறையாக தமிழ் புத்தக திருவிழாவானது நாளை(டிச..25) தொடங்கி ஜன,.1 ஆம் தேதி வரை 8 நாட்கள் நடைபெற உள்ளது. தி.மு.க தலைமயிலான ஆட்சியமைந்த பின் புத்தக கண்காட்சிகள் அதிக எண்ணிக்கையில் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக கர்நாடகா வாழ் தமிழக வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் பெங்களூர் நகரில் முதன் முறையாக தமிழ் புத்தக கண்காட்சி நடத்தப்பட உள்ளது. இதை நாளை மாலை 3 மணியளவில் இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில் சுவாமி […]
