பெகாசஸ் என்ற உளவு பார்க்கும் மென்பொருளை பல நாடுகளுக்கு விற்பனை செய்ததால் உலகம் நாடுகளில் சச்சரவை ஏற்படுத்திய N.S.O நிறுவனம் விரைவில் அடைக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெகாசஸ் என்ற உளவு மென்பொருளை இஸ்ரேல் நாட்டை சேர்ந்த N.S.O என்ற நிறுவனம் இந்தியா உட்பட பல நாடுகளின் அரசுகளுக்கு விற்பனை செய்திருக்கிறது. இந்த மென்பொருள் மூலமாக பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்களை உளவு பார்த்தது உறுதி செய்யப்பட்டது. எனவே, N.S.O நிறுவனத்திடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், அந்நிறுவனத்திற்கு கடன் […]
