Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

2 வாரத்திற்கு பிறகு …. இவ்வளவு ரூபாய்க்கு விற்பனை…. வியாபாரிகளின் கோரிக்கை….!!

தோவாளையில் 2 வாரத்திற்குப் பிறகு பூக்கள் விற்றதால் விவசாயிகள் மற்றும் விற்பனையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் உள்ள பூ மார்க்கெட்டிலிருந்து பூக்களை கேரள மாநிலத்திற்கு அனுப்பி வைப்பது ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் விற்பதற்காக வந்த பூக்களில் ஏராளமானவை தேக்கம் அடைந்ததால் வியாபாரிகள் கவலை அடைந்தனர். எனவே விவசாயிகள் அவர்கள் விளைநிலங்களில் இருக்கும் பூக்களை பறிக்காமல் செடிகளில் விட்டு விட்டனர். இதனையடுத்து பொது மக்களின் தேவைக்காக ஒரு சில இடங்களில் வியாபாரிகள் பூக்களை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இப்படியா பண்ணுவீங்க..! சுகாதாரத்துறையினருக்கு வந்த தகவல்… அதிகாரிகள் அதிரடி பரிசோதனை..!!

நிலக்கோட்டையில் தற்காலிகமாக பூ மார்க்கெட் செயல்பட்டு வரும் நிலையில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் பணி தீவிரமாக நடைபெற்றது. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை பூ மார்க்கெட் மூடப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் அரசுக்கு தற்காலிகமாக பூ மார்க்கெட் அமைக்க அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து அரசு நிலக்கோட்டை-வத்தலக்குண்டு சாலையில் செங்கட்டாம்பட்டி பிரிவு பகுதியில் தற்காலிகமாக பூமார்க்கெட் செயல்பட அனுமதி அளித்ததையடுத்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மூன்றரை டன் பூக்கள் ஏலம்… ஜோராக நடைப்பெற்ற விற்பனை… மார்க்கெட்டில் குவிந்த கூட்டம்…!!

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூபாய் 245 க்கு ஏலம் விடப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் பூ மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டிற்கு சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப்  பகுதிகளில் உள்ள விவசாயிகள் பூக்களை ஏலத்திற்காக கொண்டு வருவார்கள். இங்கு தினமும் காலை 7 மணி முதல் மதியம் இரண்டு மணி வரை ஏலம் நடத்தப்படும். இந்நிலையில் நேற்று இந்த ஏலத்தில்  3 1/2  டன் பூக்களை ஏலத்திற்காக விவசாயிகள்  கொண்டு வந்திருந்தார்கள். இதனையடுத்து […]

Categories

Tech |