தோவாளையில் 2 வாரத்திற்குப் பிறகு பூக்கள் விற்றதால் விவசாயிகள் மற்றும் விற்பனையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் உள்ள பூ மார்க்கெட்டிலிருந்து பூக்களை கேரள மாநிலத்திற்கு அனுப்பி வைப்பது ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் விற்பதற்காக வந்த பூக்களில் ஏராளமானவை தேக்கம் அடைந்ததால் வியாபாரிகள் கவலை அடைந்தனர். எனவே விவசாயிகள் அவர்கள் விளைநிலங்களில் இருக்கும் பூக்களை பறிக்காமல் செடிகளில் விட்டு விட்டனர். இதனையடுத்து பொது மக்களின் தேவைக்காக ஒரு சில இடங்களில் வியாபாரிகள் பூக்களை […]
