சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் பூக்கள் குறைந்த விலைக்கு ஏலம் போனதால் மகிழ்ச்சியுடன் வியாபாரிகள் வாங்கி சென்றார்கள். ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் பகுதியில் பூ மார்க்கெட் உள்ளது. இந்நிலையில் நேற்று அங்கு பூக்கள் ஏலம் விடப்பட்டது. மொத்தம் 4 டன் பூக்களை, சத்தியமங்கலம் பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அனைத்து விவசாயிகளும் விற்பனைக்காக கொண்டு வந்தார்கள். இதில் ஒரு கிலோ முல்லை ரூபாய் 800 க்கும் , செண்டுமல்லி ஒரு கிலோ 30 க்கும் , பட்டு […]
