Categories
தேசிய செய்திகள்

மக்களே…. இன்று(ஜூலை 15) முதல் 75 நாட்களுக்கு இலவசம்…. உடனே கிளம்புங்க…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தனியார் மையங்களில் இந்த தடுப்பூசியை செலுத்தி கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது. ஆனால் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை கட்டணம் செலுத்தியே போட முடியும்.தனியார் மருத்துவமனை மையங்கள் கொரோனா தடுப்பூசி மையத்தின் விலையோடு கூடுதலாக 150 ரூபாய் சேவை கட்டணமாக வசூலித்துக் கொள்ளலாம் என […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே ரெடியா?…. நாளை(ஜூலை 15) முதல் 75 நாட்களுக்கு இலவசம்…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தனியார் மையங்களில் இந்த தடுப்பூசியை செலுத்தி கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது. ஆனால் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை கட்டணம் செலுத்தியே போட முடியும்.தனியார் மருத்துவமனை மையங்கள் கொரோனா தடுப்பூசி மையத்தின் விலையோடு கூடுதலாக 150 ரூபாய் சேவை கட்டணமாக வசூலித்துக் கொள்ளலாம் என […]

Categories
தேசிய செய்திகள்

இனி 6 மாதங்களில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி…. மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸுக்கு எதிராக உள்ளூர் தயாரிப்புகளுக்கான கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டது.அப்போதிலிருந்து தற்போது வரை நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மேலும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது. இந்த தடுப்பூசி […]

Categories
தேசிய செய்திகள்

மக்களுக்கு இலவச பூஸ்டர் டோஸ் தடுப்பூசி…. அரசுக்கு வலுக்கும் கோரிக்கை….!!!!

பாமக இளைஞரணித் தலைவர்  அன்புமணி ராமதாஸ், பூஸ்டர் டோஸ்  தடுப்பூசியை  இலவசமாக வழங்கப்பட வேண்டும் என  வலியுறுத்தியுள்ளார். நாடு முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா பூஸ்டர் டோஸ்  தடுப்பூசி செலுத்திக்கொள்ள, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் தனியார் மையங்களில் இத்தகைய முன்னெச்சரிக்கை (பூஸ்டர் டோஸ்) தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி, கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இன்று முதல் 18 வயதினருக்கு…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!!

நாடு முழுவதும் கொரோனாவிற்கு எதிராக செயல்பட தடுப்பூசி ஒன்று மட்டுமே ஆயுதம் என்பதால் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவாக்சின், கோவிஷில்டுஆகிய தடுப்பூசிகளும் 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு மூன்றாவது தவணையாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பூஸ்டர் டோஸ் போட்டுக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: ஏப்ரல் 10 முதல் 18 வயதினருக்கு…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனாவிற்கு எதிராக செயல்பட தடுப்பூசி ஒன்று மட்டுமே ஆயுதம் என்பதால் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவாக்சின், கோவிஷில்டு ஆகிய தடுப்பூசிகளும் 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு மூன்றாவது தவணையாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வருகின்ற ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பூஸ்டர் டோஸ் போட்டுக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி இரண்டு […]

Categories
உலக செய்திகள்

“OMG” …. பூஸ்டர் தடுப்பூசியின் செயல்திறன் குறையுதா….? பிரபல நாடு ஆய்வில் வெளியான தகவல்….!!

பூஸ்டர் டோஸ்  தடுப்பூசியின் செயல்திறன்  குறித்து அமெரிக்கா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் சோதனை நடத்தி உள்ளது.  உலகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதனால் உலக மக்கள்  அனைவரும் கொரோனா வைரஸின் பரவலை தடுக்க, தீவிரத்தை குறைக தடுப்பூசி செலுத்தி  வருகின்றனர். கொரோனா பரவலை தடுப்பதற்கான தடுப்பூசி மருந்தை பைசர், மாடர்னா, ஸ்புட்னிக்-வி, ஆஸ்ட்ரா செனகா என பல நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன. இந்த தடுப்பூசிகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் இரண்டு டோஸ்களாக […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இன்று முதல்…. பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி துவக்கம்….!!!!

நாடு முழுவதும் சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோயாளிகள் உள்ளிட்டோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடங்குகிறது. கொரோனாவிற்கு எதிராக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. 15 வயது முதல் 18 வயதிற்கு உட்பட்டோருக்கான சிறார்களுக்கு கடந்த 3 ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 3-வது தவணையாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று தொடங்குகிறது. […]

Categories

Tech |