Categories
தேசிய செய்திகள்

மீண்டும் மிரட்டும் Corona: தடுப்பூசி, பூஸ்டர் டோஸை அதிகரிக்க…. பிரதமர் மோடி உத்தரவு…!!!!

ஓமிக்ரான் BF.7 வகை கொரோனா வைரஸ் இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக மத்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. கொரோனாவை கட்டுக்குள் வைப்பது தொடர்பாக பிரதமர் மோடி அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகளோடு ஆலோசனையில் ஈடுபட்டார். இதைத்தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாக அமல்படுத்தி கண்காணிக்கவும், தடுப்பூசி செலுத்துவது, பூஸ்டர் டோஸ் போடுவதை உறுதி செய்யுமாறும். பொது இடங்களுக்கு வருவோர், மாஸ்க் அணிவதை உறுதி செய்யுமாறும் மாநிலங்களை அறிவுறுத்த மத்திய அரசு […]

Categories
தேசிய செய்திகள்

“பூஸ்டர் தடுப்பூசி கால இடைவெளியை குறைக்க வேண்டும்”…. கோரிக்கை விடுத்துள்ள சீரம் நிறுவனம்….!!!!

சீரம் இன்ஸ்டிடிட் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அதார் பூனவல்லா பூஸ்டர் தடுப்பூசிக்கான கால இடைவெளியை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அதாவது 9 மாதங்களாக உள்ள பூஸ்டர் தடுப்பூசிக்கான கால இடைவெளியை 6 மாதங்களாக குறைக்க வேண்டும் என்று அரசிடம் முறையிட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது, “தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. தடுப்பூசிக்கான கால இடைவெளி தான் இதற்கு முக்கிய காரணம். […]

Categories
உலக செய்திகள்

“செம பாஸ்டு பா!”… அதற்குள் சிறுவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி…. பிரபல நாடு வெளியிட்ட தகவல்…!!!

இங்கிலாந்து நாட்டில் 16 மற்றும் 17 வயது சிறுவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடங்கப்பட்டிருக்கிறது. இங்கிலாந்தில் கொரோனோ தொற்று கடந்த மாதத்திலிருந்து ஒரு லட்சத்திற்கும் குறைவாக இருக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக பல விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. இதனிடையே தடுப்பூசி அளிக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், 16 மற்றும் 17 வயது சிறுவர்களுக்கு மூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடங்குகிறது. இதற்கு தேசிய சுகாதார சேவைகள் அமைப்பு ஒப்புதல் வழங்கி இருக்கிறது. […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே அலர்ட்…. பூஸ்டர் டோஸ் தடுப்பூசி…. சைபர் கிரைம் எச்சரிக்கை….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதலில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த நிலையில் கடந்த ஜனவரி 3 ஆம் தேதி முதல் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இணைய நோய் உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பூஸ்டர் டோஸ் செலுத்த செல்போன் அழைப்பு, […]

Categories
உலக செய்திகள்

பூஸ்டர் தடுப்பூசியை தொடர்ச்சியாக செலுத்தினால்?…. இதுதான் கதி!…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

ஐரோப்பிய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை குறுகிய கால இடைவெளியில் தொடர்ச்சியாக செலுத்தி கொண்டால் கொரோனாவுக்கு எதிரான நீடித்த பலன் கிடைக்காது என்று தகவல் தெரிவித்துள்ளது. மேலும் பூஸ்டர் தடுப்பூசி மக்களின் நோய் எதிர்ப்பு திறனை மந்தப்படுத்தும் என்பதால் தடுப்பூசி மீதான நம்பிக்கையும் குறைந்துள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

ஜன-10 முதல் இவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி…. மத்திய அரசு அறிவிப்பு…!!!!

நாடு முழுவதும் கொரோனாவிற்கு பிறகு அடுத்து தாக்குதலாக ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு 9.45 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அதில், முகக்கவசம் அணிவது, கைகளை சுத்தம் செய்வது போன்றவற்றை மக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும். நாட்டில் 18 லட்சம் கொரோனா சிகிச்சை படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.கொண்டாட்டங்களுக்கு மத்தியில் மக்கள் பாதுகாப்பை மறந்து விடக் கூடாது. […]

Categories

Tech |