நீதிபதிகள் செயல்பாட்டை சமூக வலைதளத்தில் பரப்பி விமர்சித்த வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் சென்ற ஜூன் மாதம் 27-ந்தேதி உச்சநீதிமன்றத்தை மதிக்காத வகையில் ட்விட்டரில் செய்தி ஒன்று பதிவிட்டிருந்தார். அதன்பிறகு தமைமை நீதிபதி எஸ்.எ. பாப்தே பா.ஜனதா தலைவருடன் சேர்ந்து 50 லட்சம் ரூபாய் மதிப்பு கொண்ட மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தது குறித்து ஜூலை 22-ஆம் தேதி டுவீட் ஒன்று பதிவு செய்திருந்தார். இதனால் உச்சநீதிமன்றம் […]
