மதுரை பெருங்குடி அருகே பூர்வீக சொத்து தொடர்பு பிரச்சனை காரணமாக பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை, பெருங்குடி சிவசக்தி நகரை சேர்ந்த முகமது கவுஸ் என்பவரின் மனைவி காத்தூன் பிவி(55). தனது பூர்வீக இடத்தில் வீடு கட்டி வசித்து வந்தார். இது தொடர்பாக அவரது சகோதரர் மற்றும் சகோதரிகள் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை உறவினர்கள் அவரை அரிவாள் மற்றும் கம்புகளை கொண்டு தாக்கியதில் அவர் படுகாயம் […]
