கடலில் விழுந்த விண்கல்லை தேடும் பணியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். சூரிய குடும்பத்திற்கு அருகே இருந்து வந்த விண்கல் ஒன்று சூரியனின் ஈர்ப்பு விசைக்குள் மாட்டாமல் பூமியை வந்தடைந்துள்ளது. இந்த விண்கல் பப்புவா நியூக்கினியா பகுதியில் உள்ள கடலில் விழுந்திருக்கும் என கூறப்படுகிறது. இதன் காரணமாக விஞ்ஞானிகள் ஆழ்கடலுக்குள் இறங்கி விண்கல் பற்றி ஆராய்ச்சி செய்வதற்கு முடிவு செய்துள்ளனர். கடந்த 2017-ம் ஆண்டு ஆவ்மூவாமூவா விண்கல் மற்றும் கடந்த 2018-ஆம் ஆண்டு போரிசோவ் விண்கல் என 2 விண்கற்கள் […]
