Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மருதனப்பள்ளி ஊராட்சியில்…. “ரூ 1 கோடியே 10 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகளுக்கு பூமி பூஜை”….!!!!

மருதனப்பள்ளி ஊராட்சியில் ரூ 1 கோடியே 10 லட்சம் மதிப்பில் வளர்ச்சிப் பணிக்கான பூமிபூஜை நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம்,  தளி ஒன்றியம்  மருதனப்பள்ளி ஊராட்சியில் கழிவுநீர் கால்வாய், சிமெண்ட் சாலை அமைத்தல், அங்கன்வாடி கட்டிடம் உட்பட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் ரூ ஒரு கோடியே 10 லட்சம் மதிப்பில் தொடங்கப்படுகிறது. இந்த பணிக்கான பூமி பூஜை நடந்தது. இதில் தளி ஒன்றியக்குழு தலைவர் சீனிவாசலுரெட்டி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பானுபிரியா, விமல்ரவிக்குமார் ஆகியோர் பூமி பூஜை செய்து […]

Categories
தேசிய செய்திகள்

பூமி பூஜை நடத்தி எத்தனை பேரை மருத்துவமனைக்கு அனுப்ப போகிறீர்கள்…. சரமாரியாக கேள்வி எழுப்பிய காங்கிரஸ் மூத்த தலைவர்….!!

ராமர் கோவில் பூமி பூஜை நடத்தி எத்தனை பேரை மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பீர்கள் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கேள்வி எழுப்பியிருக்கிறார். கடந்த வருடம் நவம்பர் மாதம் ஒன்பதாம் தேதி அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், அயோத்தியில் சர்ச்சையை ஏற்படுத்திய 2.77 ஏக்கர் நிலப்பரப்பில் ராமர் கோயில் கட்டுவதற்கு அனுமதி அளித்தது.கோவில் கட்டுவதற்கு அறக்கட்டளையை மூன்று மாதங்களுக்குள் உருவாக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக மத்திய அரசு […]

Categories

Tech |