விண்வெளியில் வான் பொருளின் சுற்றுப்பாதையை முதன்முறையாக மனிதர்கள் மாற்றியமைத்துள்ள சாதனை தற்போது அரங்கேறியுள்ளது. சூரிய மண்டலத்திலுள்ள கோள் பூமி. பூமியை சுற்றிக்கொண்டு லட்சக்கணக்கான வால்மீன்கள், சிறுகோள்கள் மற்றும் விண்கற்கள் உள்ளன. இதற்கிடையில் இந்த சிறுகோள்கள் அல்லது பிற விண்வெளி கற்கள் போன்றவை பூமியை தாக்க வாய்ப்பு இருக்கின்றதா? என விஞ்ஞானிகள் கண்காணித்துள்ளனர். அந்த வகையில், அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, கிரக பாதுகாப்புக்கான அதன் தற்போதைய பணியை நிர்வகிக்க “கிரக பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அலுவலகம்(பிடிசிஓ)” ஒன்றை நிறுவியுள்ளது. […]
