இலங்கையில் போதைப்பொருள் கடத்திய பூனையை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் இருக்கின்ற சிறை ஒன்றில் புகுந்த பூனையின் கழுத்தில் ஒரு சிறிய பிளாஸ்டிக் பை இருப்பதை அதிகாரிகள் கவனித்துள்ளனர். அந்த பிளாஸ்டிக் பைக்குள் 2 கிராம் ஹெராயின், இரண்டு சிம்கார்டுகள் மற்றும் ஒரு மெமரி கார்டு ஆகியவை இருந்திருக்கின்றன. அதனால் அந்தப் பூனை சிறையில் இருக்கின்ற ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சென்ற ஞாயிற்றுக்கிழமை அன்று சிறையிலிருந்து பூனை தப்பி […]
