மீன் குழம்பு சாப்பிட்டவர்களுக்கு வயிற்று வலி ஏற்பட்ட நிலையில் பச்சை மீனை சாப்பிட பூனைகள் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . கேரள மாநிலம் இடுக்கி நெடுங்கண்டம் தூக்கு பாலம் பகுதியில் மீன் குழம்பு சாப்பிடவர்களுக்கு வயிற்று வலி மற்றும் பச்சை மீன் சாப்பிட்ட பூனைகள் இறந்ததால் மீன் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை […]
