Categories
மாநில செய்திகள்

பூத் சிலிப் வழங்குவதில் குளறுபடி… பரபரப்பு புகார்…!!!

தமிழகத்தில் வாக்காளர்களுக்கு பூத் ஸ்லீப் வழங்குவதில் குளறுபடி என பரபரப்பு புகார் எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தன. நேற்று மாலை 7 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது.அவ்வாறு நடந்த தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சியினரும் போட்டி போட்டுக் கொண்டு மக்களுக்கு பல்வேறு தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டனர். அதில் மக்களை கவரும் வகையிலான பல்வேறு நலத்திட்டங்கள் […]

Categories
மாநில செய்திகள்

நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில்…. பரபரப்பு புகார்..!!

நாளை நடைபெற உள்ள நிலையில் பூத் சிலிப்புகளை வாக்காளர்களுக்கு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளை தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் பல கட்சிகள் போட்டியிடுகின்றன. இன்று மாலைக்குள் அனைத்து பகுதிகளிலும் பூத் சிலிப்பு வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்குச்சாவடி விவரங்கள் அடங்கிய பூத் சிலிப்புகளை வாக்காளர்கள் விநியோகிப்பதில் குளறுபடி ஏற்பட்டுள்ளது என பரபரப்பு புகார் எழுந்துள்ளது. தேர்தல் ஆணைய உத்தரவுப்படி அரசு ஊழியர்களே பூத் சிலிப் வழங்கும் பணியை தற்போது மேற்கொண்டு […]

Categories
மாநில செய்திகள்

பூத் ஸ்லிப் வைத்து வாக்களிக்க முடியாது – தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து  அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பணியை செய்து வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அரசியல் கட்சியினர் பரபரப்பாக பிரச்சாரம் செய்துவருவதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. முன்னதாக வாக்காளர்களுக்கு வாக்களிக்க கொடுக்கப்படும் பூத் ஸ்லிப்பில் வாக்காளரின் புகைப்படம் இருக்கும். ஆனால் தற்போது அதற்கு பதிலாக தகவல் சீட்டு வழங்கபடும் என்று இந்திய […]

Categories

Tech |