Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கணவருடன் ஏற்பட்ட தகராறு…. பெண்ணின் விபரீத முடிவு…. தர்மபுரியில் சோகம்….!!

குடும்ப தகராறு காரணமாக மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள பூதிநத்தம் கிராமத்தில் வேடியப்பன் என்பவர் வசித்து வந்தார். இவர் கட்டிட தொழிலாளியாக இருக்கின்றார். இவருக்கு ஜமுனா என்ற மனைவி இருந்தார். இதனையடுத்து கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த ஜமுனா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜமுனாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத […]

Categories

Tech |