Categories
மாநில செய்திகள்

BREAKING : பூண்டி ஏரியில் நீர் திறப்பு… 5,000 கன அடியாக அதிகரிப்பு…!!!

பூண்டி ஏரியில் நீர் திறப்பு 5,000 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரியில் இருந்து கொற்றலை ஆற்றில் திறக்கப்பட்ட உபரி நீரின் அளவானது 4,040 கன அடியிலிருந்து 5000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏரிக்கு நீர்வரத்து 4,100 கனஅடியாக அதிகரித்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

இன்று மதியம் 2 மணிக்கு அலர்ட்…. சற்றுமுன் வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!

சென்னை பூண்டி ஏரியிலிருந்து இன்று பிற்பகல் 2 மணிக்கு உபரி நீர் திறப்பு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 35 அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியின் நீர் மட்டம் 33.95 அடியாக உயர்ந்துள்ளதால் உபரிநீர் திறக்கப்பட இருக்கிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. அதனால் 4 மாவட்டங்களில் உள்ள ஏரி குளங்கள் நீர்வரத்து அதிகரித்துள்ளது. சென்னையில் குடிநீர் தரும் 5 முக்கிய ஏரிகளில் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

சென்னைக்கு தண்ணீர் பஞ்சம் இருக்காது…. பூண்டியில் உபரி நீர் வெளியேற்றம் …!!

சென்னை மாவட்டத்துக்கு குடிநீர் வழங்கும் பூண்டி நீர்த்தேக்கம்  அதிகரிப்பதால்  திறந்து விடப்படும் உபரி நீரின் அளவு வினாடிக்கு 2,700 கனஅடி வீதமாக அதிகரித்து உள்ளது. சென்னை மாவட்டத்துக்கு குடிநீர் வழங்கும் முக்கியமான நீர் ஆதாரங்களில் ஒன்று  பூண்டி. இந்த நீர்த்தேக்கத்தில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீரின் அளவு வினாடிக்கு 2,700 கனஅடிவீதமாக அதிகரித்து  இருக்கிறது. பூண்டி  ஏரியின் மொத்த உயரம் 35 அடி , தற்சமயம்   33.96 அடிக்கு நீர் நிரம்பி உள்ளது. ஏரியின் […]

Categories
மாநில செய்திகள்

“முழு கொள்ளளவை எட்டிய பூண்டி ஏரி” இன்று மாலை 5 மணிக்கு திறப்பு – மக்களுக்கு எச்சரிக்கை…!!

பூண்டி ஏரி இன்று மாலை 5 மணிக்கு திறந்து விடப்படுவதால் கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிவர் புயல் காரணமாக சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அனைத்து ஏரிகளும் நீர்நிலைகளும் வேகமாக நிரம்பியுள்ளது. இதனால் ஏரிகளின் பாதுகாப்பு கருதி மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் ஏரிகள் திறந்து விடப்பட்டு வருகின்றது.  இந்நிலையில் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரி தற்போது திறந்துவிடப்பட்டுள்ளது. தற்போது சென்னையில் இருந்து 60 கிலோமீட்டர் […]

Categories

Tech |