Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு….? வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

டாஸ்மாக் பார்களுக்கு உடனடியாக டெண்டர் நடத்தாவிட்டால் டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டத்தை நடத்த இருப்பதாக டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை அரசு எடுத்து நடத்தினாலும் பார்கள் தனியாருக்குதான் ஏலம் விடப்படுகின்றன. அதில் அவ்வப்போது ஏலம் நடத்தப்படுவதில்லை என்ற புகாரைத் தொடர்ந்து பூட்டு போடும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து  டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்கம் கூறுகையில், அரசுக்கு வருவாய் என்பது ஒரு மாதத்திற்கு சென்னையில் மண்டலத்தில் ஆறு மாவட்டத்தில் மட்டும் 11 […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

3 மாதம் வாடகை பாக்கி…..! அரசு வங்கிக்கு பூட்டு…… கட்டட உரிமையாளர் ஆர்ப்பாட்டம்…..!!!!

மூன்று மாதம் வாடகை பாக்கி என்பதால் அரசு வங்கிக்கு கட்டட உரிமையாளர் பூட்டு போட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம், பல்லடம் சாலை டிகேடி மில் அருகே சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. மூன்று மாதங்களுக்கு முன்பு கட்டடத்தின் ஒப்பந்த காலம் நிறைவடைந்ததாக கூறப்படுகின்றது. இதையடுத்து ஒப்பந்த காலம் நிறைவடைந்ததை அடுத்து வங்கியை காலி செய்து தருமாறு கட்டட உரிமையாளர் கேட்டுள்ளார். ஆனால் தொடர்ந்து இது தொடர்பாக பேச்சுவார்த்தை […]

Categories
திண்டுக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கள்ள சாவி போட்டால் கையை வெட்டும்…… திண்டுக்கல் பூட்டின் அதிசய வரலாறு….!!

1930ஆம் ஆண்டு திண்டுக்கல்லில் பூட்டு செய்யும் பரட்டை ஆசாரி மாங்காய் வடிவத்தில் ஒரு பூட்டு செய்து கடையில் விற்பனைக்காக கொடுத்துள்ளார். சில நாட்களில் விற்று தீர்ந்து விடவே மக்கள் பரட்டை ஆசாரியை தேட ஆரம்பித்துள்ளது. இதையடுத்து 1945ஆம் ஆண்டு நம் மாநிலம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களுக்கும் திண்டுக்கல் பூட்டின் புகழ் பரவ ஆரம்பித்தது. இதையடுத்து திண்டுக்கல் பூட்டுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. திண்டுக்கல் பூட்டிற்கென்றே மக்களிடையே ஒரு தனி மவுசு இருந்தது. இந்நிலையில் திண்டுக்கல் பூட்டுக்கு மவுசு […]

Categories
தேசிய செய்திகள்

அம்மாடியோ…” 300 கிலோ எடை கொண்ட ராட்சச பூட்டு”…. வயதான தம்பதியரின் ஆச்சரியமூட்டும் சாதனை..!!

உலகிலேயே மிகப்பெரிய இதுவரை கண்டிராத 300 கிலோ எடையுள்ள பூட்டை ஒரு வயதான தம்பதியினர் தயாரித்துள்ளனர். எவ்வளவு பெரிய வீடாக இருந்தாலும் அதன் பாதுகாப்பிற்கு நாம் ஒரு சிறிய பூட்டை தான் போடுவோம். ஒரு இடத்தில் புதிதாக குடியேறுபவர்கள் முதற்கொண்டு புதிய வீடு கட்டுபவர்கள் வரை அனைவரும் பூட்டுக்கு தான் முக்கியத்துவம் தருவார்கள். இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தின் பழம்பெரும் பூட்டு தொழிலாளி ஒருவர் 300 கிலோ எடையுள்ள பூட்டை உருவாக்கியுள்ளார். மேலும் அவர் தனது மனைவியுடன் சேர்ந்து இதனை […]

Categories
உலக செய்திகள்

திருடர்களுக்கு இனி ஆப்பு… ” வந்துவிட்டது கண்ணுக்கே தெரியாத பூட்டு “… EMPA நிறுவனத்தின் அபூர்வ கண்டுபிடிப்பு…!!

சுவிட்சர்லாந்தில் EMPA என்ற நிறுவனம் கண்ணிற்கே தெரியாத எலக்ட்ரானிக் பூட்டை கண்டுபிடித்துள்ளது. உலகின் மூலை முடுக்கெங்கும் நாளுக்கு நாள் ஏதாவது கண்டுபிடிப்புகள் வெளி வந்து கொண்டே தான் இருக்கின்றது. இந்நிலையில் சுவிட்சர்லாந்தில் EMPA என்ற நிறுவனம் கண்ணிற்கே தெரியாத பூட்டை கண்டுபிடித்துள்ளது. இந்த பூட்டு பார்ப்பதற்கு பிளாஸ்டிக் பேப்பர் போல இருக்கிறது. ஆனால் இது ஒரு எலக்ட்ரானிக் பூட்டு. இதனை வீட்டுக் கதவில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் நாம் ஒட்டிக் கொள்ளலாம். திடீரென்று வீட்டில் திருடர்கள் வந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நைசாக உள்ளே சென்ற இளம்பெண்… வீட்டை பூட்டு போட்ட பொதுமக்கள்… சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம் …!!

சென்னையில் திருட்டு வேலையில் ஈடுபட்ட இளம் பெண்ணை பொதுமக்கள் வீட்டிற்குள் வைத்துப் பூட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அம்பத்தூர் அருகே ஓரகடம் லட்சுமி அம்மன் நகர் கம்பர் தெருவை சேர்ந்தவர் சக்கரவர்த்தி-நிர்மலா தம்பதியினர். இவர்கள் இருவருமே தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். பெற்றோர்கள் வேலைக்கு செல்லும் போது தங்களது இரண்டு மகன்களையும் வீட்டில் விட்டு விட்டுப் பக்கத்தில் இருப்பவர்களை பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு செல்வார்கள். இந்நிலையில், பெற்றோர்கள் […]

Categories
Uncategorized தர்மபுரி மாவட்ட செய்திகள்

பால் கொள்முதல் நிறுத்தப்பட்டால் உற்பத்தியாளர்கள் போராட்டம்..!!

ஆவின் நிர்வாகம் பால் கொள்முதலை நிறுத்தியதைக் கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட பால் விவசாயிகள் பாலைக் கீழே ஊற்றியும் ஆவின் அலுவலகத்திற்கு பூட்டு போட்டும் போராட்டம் நடத்தினர். தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் பகுதியில் உள்ள சின்ன கவுண்டம்பட்டி பொம்பட்டியில் 150 பால் விவசாயிகள் உள்ளனர். தங்களது பகுதியில் உற்பத்தி செய்யும் பாலை கூட்டுறவு நிர்வாகம் மூலம் விற்பனை செய்து வந்தனர். கடந்த இரு தினங்களாக எந்த அறிவிப்பும் இன்றி திடீரென பால் கொள்முதலை ஆவின் நிர்வாகம் நிறுத்தி விட்டதாக […]

Categories

Tech |