பூட்டிய வீட்டிற்குள் பேருந்து ஓட்டுநர் பிணமாக கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை அருகே மேட்டுக்கடை முல்லை நகர் பகுதியில் பிரபா சிங் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருவட்டார் பணிமனையில் அரசு ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருடைய மனைவி குழந்தைகளை அழைத்துக் கொண்டு கடந்த சில நாட்களுக்கு முன்பாக தன்னுடைய தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் வீட்டில் பிரபாசிங் மட்டும் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் பிரபாசிங் செல்போனுக்கு அவருடைய மனைவி […]
