மகாராஷ்டிரா மாநிலத்தில் 4 பேர் சேர்ந்து ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், புனேவில் ஒரு பகுதியில் இரவில் ஒரு வீட்டிலிருந்து ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதியை சேர்ந்த மக்கள் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கதவைத் திறக்கும்படி கூறினர். கதவை திறக்காத காரணத்தினால் அவர்கள் கதவை உடைத்துக் […]
