பூட்டியிருந்த வீட்டில் 5 பவுன் தங்க நகையை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம் பகுதியில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சம்பூர்ணம் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இருவரும் உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக வீட்டை பூட்டி விட்டுச் சென்றுள்ளனர். அதன்பின் அவர்கள் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து அவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த […]
