தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த கல்வி ஆண்டை பூஜ்ஜியம் கல்வி ஆண்டாக அறிவிக்கப்படலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்துக் கணிப்பை கேட்கப்பட்டது. அதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பள்ளிகள் திறப்பை தமிழக அரசு ரத்து செய்தது. அதன் பிறகு […]
