Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“கற்பூரத்தை இப்படி எல்லாம் பயன்படுத்தலாமா”..? இத்தனை நாள் இது தெரியாம போச்சே..!!

பூஜைகள் செய்யப்படுவதற்கு குங்குமம், மஞ்சள், கற்பூரம், ஊதுபத்தி போன்ற பொருட்களை பயன்படுத்துவோம் . ஆனால் அனைத்தும் நாம் ஏன் பயன்படுத்துகிறோம் என்று இன்றுவரை பலருக்கும் தெரிவதில்லை. கற்பூரம் ஆண்டிபயாடிக் நிறைந்தது,  நமது ஆரோக்கியத்திற்கும், அழகுக்கும் மிகவும் நன்மை பயக்கும். கற்பூரம் மற்றும் கற்பூர எண்ணெய் இரண்டும் மிகவும் பயனுள்ள பொருட்கள். கற்பூரத்தின் நன்மைகள் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் பிடிப்புகளுக்கு சிகிச்சையளிக்க கற்பூரம் எண்ணெயை வெளிப்புறமாகப் பயன்படுத்துவது ஒரு பொதுவான பாரம்பரிய தீர்வாகும். குழந்தைகள் வீட்டில் வைத்திருக்கும் கற்பூரத்தை […]

Categories
Uncategorized பல்சுவை

தாய்க்கு நிகர் இல்லை…. ஆனால் கோமாதா உண்டு…. நன்றி கூறி பூஜை செய்வோம்…!!

பொங்கலுக்கு மறுநாள் அதிகாலையில் பெண்கள் அனுஷ்டிக்கும் முறை கனு. இதில் பொங்கலில் செய்யப்பட்ட பொங்கல் மற்றும் கரும்பு துண்டுகள், வாழைப்பழம் ஆகியவற்றால் காகங்களுக்கு படையல் வைத்து, தன் சகோதரர்களின் வாழ்வு மேன்மை பெற வேண்டும் என்று பெண்கள் பிராதிப்பர். அதன்பிறகு ஸ்நானம் செய்துவிட்டு சூரியனுக்கு மீண்டும் பொங்கல் சமைத்து நிவேதனம் செய்யப்படும். அதன்பிறகு அனுஷ்டிக்கும் முறை கோ பூஜை எனும் மாட்டுப்பொங்கல். தேவாசுரர்கள் அமிர்தம் வேண்டி பாற்கடலைக் கடைந்த பொழுது அதில் இருந்து தோன்றியவர் தான் காமதேனு. […]

Categories
இந்திய சினிமா சினிமா

“தொடர்ந்து பிரச்சனை” 15,000 மந்திரம் சொல்ல வச்ச அம்மா… நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கங்கனா ரனாவத்…!!

நடிகை கங்கனா ரனாவத் சர்ச்சைகளில் சிக்கி வந்ததால் அவரது தாயார் வீட்டிலேயே பூஜை வைத்து 15,000 மந்திரங்களை சொல்லவைத்ததை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.   நடிகை கங்கனா ரனாவத் சமீபகாலமாக பிரதமர் மோடியின் ஆதரவு நிலைப்பாட்டினை ஏற்படுத்துவதாக சொல்லப்படுகிறது. அவர் மட்டுமின்றி அவரது தங்கையும் மோடிக்கு ஆதரவாக பேசி இருந்தார். சமூக வலைத்தளத்தில் இதற்காக பலவிதமான விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி நடிகர் சுஷன்ட் சிங் தற்கொலை செய்து கொண்டதால், வாரிசு […]

Categories
ஆன்மிகம் பல்சுவை வழிபாட்டு முறை

நாளை கிருஷ்ண ஜெயந்தி வழிபாட்டு தகவல்கள்…!!

கிருஷ்ண ஜெயந்தி முதலில் பூஜைக்குரிய பொருட்களை பார்ப்போம். பூஜைக்குரிய இலை துளசி இலை, பூஜைக்குரிய மலர் மல்லிகை, நிவேதனப் பொருட்கள் பால், வெண்ணை, தயிர், அவல், சீடை, முறுக்கு முதலியன. படிக்க வேண்டிய நூல் பகவத் கீதை, கிருஷ்ண அஷ்டோத்ரம் ஸ்தோத்திரம், ஆண்டாள் அருளிய அஸ்டோத்திர நாமாவளி, ஸ்ரீ மத் பாகவதம், மகாபாரதம் கதைகள் கிருஷ்ண ஜெயந்தி விழாவின்போது கிராமங்களில் கோவில்களில் ஒரு மரத்தை நட்டு அதில் எண்ணையை தடவி விடுவார்கள். அதன் உச்சியில் பரிசுப் பொருட்களாக […]

Categories

Tech |