ஓசூரில் உள்ள கெலமங்கலம் அருகில் புதூர் கிராமத்தில் லக்ஷ்மணன்(50) என்பவர் வசித்து வருக்கிறார். இவர் விவசாயி. இவரது மனைவி உடல் நிலை குறைவால் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார் . இவருக்கு 2 மகன்களும், தனலட்சுமி(20) என்ற மகளும் உள்ளனர். நேற்று காலை லட்சுமணன் தனது வீட்டின் அருகில் உள்ள வெற்றிலை தோட்டத்தில் புதையலுக்காக ஒரு குழி தோண்டினார். அந்த வெற்றிலை, பாக்கு, எலுமிச்சை பழம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு பூஜைகள் செய்ததாக […]
