Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அடக்கடவுளே!…. புதையில் எடுக்க பூஜை செய்தவர் பலி…. நடந்தது என்ன?…. திடுக்கிட வைக்கும் பின்னணி…..!!!!

ஓசூரில் உள்ள கெலமங்கலம் அருகில் புதூர் கிராமத்தில் லக்ஷ்மணன்(50) என்பவர் வசித்து வருக்கிறார். இவர் விவசாயி. இவரது மனைவி உடல் நிலை குறைவால் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார் . இவருக்கு 2 மகன்களும், தனலட்சுமி(20) என்ற மகளும் உள்ளனர். நேற்று காலை லட்சுமணன்  தனது வீட்டின் அருகில் உள்ள வெற்றிலை தோட்டத்தில் புதையலுக்காக ஒரு குழி தோண்டினார். அந்த வெற்றிலை, பாக்கு, எலுமிச்சை பழம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு பூஜைகள் செய்ததாக […]

Categories

Tech |