புதுச்சேரியில் 25 வது தேசிய இளைஞர் விழாவை பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சி இளைஞர்களிடையே தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்தவும், மத நல்லினக்கணம் மற்றும் சகோதரத்துவ உணர்வை பரப்பும் வகையில் நடத்தப்படுகிறது. அதனை தொடர்ந்து பேசிய பிரதமர், நாட்டின் முன்னேற்றத்தில் இளைஞர்களின் பங்குதான் மிக முக்கியமாகும். ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நம்பிக்கையுடன் எதிர் நோக்கியுள்ளது. இந்தியா இன்று எதைச் சொல்கிறதோ அதை தான் நாளை உலகம் சொல்லும். இதனை தொடர்ந்து நவீனத்தை பேசுவதால் தான் […]
