Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பாட்டிலில் இருந்த பூச்சி மருந்து…. மாணவனுக்கு நேர்ந்த விபரீதம்…. கதறி அழும் பெற்றோர்…..!!

குளிர்பானம் என்று நினைத்து பூச்சி மருந்தை குடித்த மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை அடுத்துள்ள வட்டானம் உப்பூரணி பகுதியில் வசித்து வரும் அங்குசாமி என்பவருக்கு கவின்(14) என்ற மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று காலையில் கவின் திடீரென வாந்தி எடுத்துள்ளார். இதுகுறித்து அவரது பெற்றோர் கவினிடம் கேட்டபோது, தாகம் எடுத்ததால் வீட்டில் குளிர்பான பாட்டில் இருந்ததை குடித்ததாக கூறினார். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…? என்ஜினீயரின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

என்ஜினீயர் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மேலவீதி சின்ன பையான் தெருவில் ராஜேஷ்கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோபிநாத் என்ற மகன் இருந்தார். இவர் என்ஜினீயரிங் படிப்பை முடித்துவிட்டு தற்போது வீட்டிலேயே புரோகிராம் வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களாகவே கோபிநாத் யாரிடமும் சரியாக பேசாமல் சோகமாக தனிமையில் இருந்து வந்தார். இந்நிலையில் வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை கோபிநாத் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

காலேஜ் போக சொன்ன தந்தை…. மாணவனின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கல்லூரி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மூதூர் பகுதியில் கிருஷ்ணன் மகன் அரிகரன்  வசித்து வந்தார். இதில் அரிகரன் பாலக் கோடு அரசு கலை கல்லூரியில் பி.ஏ. 2-ம் வருடம் பயின்று வந்தாராம். கடந்த ஒருவாரமாகவே அரிகரன் கல்லூரிக்கு போகாமல் இருந்து வந்தார். இதனால் கல்லூரிக்குச் செல்லும்படி அவருடைய தந்தை அரிகரனுக்கு அறிவுரை கூறியதாக தெரிகிறது. இதன் காரணமாக மனமுடைந்த அரிகரன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இதுதான் காரணமா…? சுடுகாட்டில் மயங்கி கிடந்த தந்தை…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மகனுக்கு திருமணம் ஆகாத விரக்தியில் தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புளியம்பட்டி சிங்கத்தாகுறிச்சி கிராமத்தில் சுப்பையா- சுப்புலட்சுமி என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு சிவசுப்பிரமணியன் என்ற மகனும், விஜயலட்சுமி என்ற மகளும் இருக்கின்றனர். இவர்களில் மகளுக்கு திருமணம் முடிந்து கோயம்புத்தூரில் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றார். இதில் மகனுக்கு 35 வயதான நிலையில் பெற்றோர் அவருக்கு திருமணத்திற்காக பெண் தேடி வந்தனர். ஆனால் பல இடங்களில் பார்த்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பரிதாபமாக பலியான 45 கோழிகள்… உரிமையாளர் அளித்த புகார்… போலீஸ் விசாரணை…!!

பூச்சி மருந்து தெளித்து 45 கோழிகளை கொன்றதாக வந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியை அடுத்துள்ள சங்கன்வலசை பகுதியில் பாக்கியம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வீட்டில் கோழிகளை வளர்த்து வந்த நிலையில் திடீரென இவரது கோழி மற்றும் அக்கம்பக்கத்தினரின் கோழிகள் என மொத்தம் 45 கோழிகள் உயிரிழந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பாக்கியம் அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்துள்ளார். இதனையடுத்து அவர்களது வீட்டிற்கு அருகே வசிக்கும் ஒருவர் வீட்டிற்கு பின்னால் பனங்கிழங்கிற்காக […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

காலேஜ் போறியா இல்லையா….? மகனை கண்டித்த தந்தை…. பின் நேர்ந்த சோகம்….!!

விக்கிரமங்கலம் அருகே கல்லூரி மாணவர் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் மழவராயநல்லூர் பகுதியில் செந்தில்வேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு செல்வகுமார் என்ற மகன் இருந்துள்ளார். செல்வகுமார் தனது இரண்டாம் ஆண்டு இளங்கலைப் படிப்பை குரும்பலூர் பகுதியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில் சென்ற வாரம் செல்வகுமார் கல்லூரிக்கு செல்லாமல் ஊர் சுற்றியுள்ளார். இதனை அறிந்த […]

Categories

Tech |