செடிகளில் பூச்சி தாக்குதல் அதிகமாக இருப்பதால் மிளகாய் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருஉத்தரகோசமங்கை, நல்லாங்குடி, ஆனைகுடி மற்றும் மேலச்சீத்தை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் மிளகாய் செடிகள் நட்டு சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது மிளகாய் சீசன் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டு மிளகாய் செடிகளில் பூச்சி தாக்குதல் அதிகம் இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் வேளாண்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி விவசாயிகள் மூன்று முறைக்கு […]
