Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

அடடே சூப்பர்!…. இனி வேலையாட்கள் தேவை இல்ல…. இதுவே போதும்…. குஷியில் விவசாயிகள்….!!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் நவீன தொழில்நுட்ப உத்திகளை கையாண்டு தண்ணீர் பாய்ச்சுதல், நாற்று நடுதல், நிலத்தை உழுதல், கதிர் அறுத்தல் உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் வெளி நாடுகளுக்கு இணையாக தற்போது டிரோன் எந்திரங்களை பயன்படுத்தி பூச்சிகொல்லி மருந்துகளை தெளிக்க தொடங்கியுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளம்பாக்கம் கிராமத்தில் விவசாயிகள் வேலையாட்கள் மூலம் பயிர்களை தாக்கும் பூச்சிகளை அழிக்க மோட்டார் ஸ்பிரேயர் கொண்டு பூச்சி மருந்து தெளித்து வந்தனர். இதனால் அதிக செலவும், […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பூச்சிக்கொல்லி பாட்டிலில் தண்ணீர் குடித்த சிறுவன்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…. பெரும் சோகம்…!!

பூச்சிக்கொல்லி மருந்து பாட்டிலில் தண்ணீர் நிரப்பி குடித்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருமருகல் அருகே இருக்கும் ஒன்றியம் கிடாமங்கலம்  மேலத் தெருவில் மகேந்திரன் சாவித்திரி தம்பதியினர் வசித்து வருகின்றனர்.  இவர்களுக்கு மகேஸ்வரன் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று மகேந்திரன் தனது தாத்தாவான பக்கிரிசாமி என்பவருடன் சேர்ந்து பருத்தி வயலுக்கு சென்றுள்ளார்.  இதனையடுத்து தண்ணீர் தாகம் ஏற்பட்டதால் சிறுவன் […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திராவில் ஏற்பட்ட “மர்ம நோய்க்கு இதுதான் காரணம்” … எய்ம்ஸ் அதிர்ச்சி தகவல்..!!

ஆந்திர மாநிலத்தில் ஏற்பட்ட மர்ம நோய்க்கு காரணம் ரத்தத்தில் பூச்சிக்கொல்லி மருந்து அதிகமாக இருந்ததே என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த ஏலூரில் மர்மநோயால் பாதிக்கப்பட்ட மக்கள், திடீரென மயங்கி விழுந்தனர். வாந்தி, வலிப்பு உள்ளிட்ட பாதிப்புகள் அவர்களுக்கு ஏற்பட்டது. இந்த நோயின் காரணமாக 3 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்த நோய் எப்படி பரவியது. இதற்கான காரணம் என்ன என்பது தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் ஆய்வு நடத்தினர். […]

Categories

Tech |