Categories
பல்சுவை

கொசுக்களையும் பூச்சிகளையும் ஓட ஓட விரட்ட…. இதோ சில இயற்கை மருந்து….. டிரை பண்ணி பாருங்க….!!!!

கொசுக்கள் வராமல் இருப்பதற்கு நாம் நிறைய மருந்துகளை பயன்படுத்துகிறோம். அது அனைத்துமே நம் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். அது இல்லாமல் தாவரங்களை வைத்து கொசுக்களை எப்படி விரட்டுவது என்பதை பற்றி நாம் பார்ப்போம். இனி வருவது மழைக்காலம் .மழைக்காலங்களில் கொசுக்கள் அதிக அளவில் இருக்கும். அவற்றை விரட்டுவதற்கு நாம் கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறோம். இதனால் கொசுக்கள் ஒழியும். ஆனால் அதே சமயம் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். ஆஸ்துமா போட்ட நோயாளிகளுக்கு […]

Categories
பல்சுவை

உங்க கிச்சனை சுத்தி வரும்…. குட்டி குட்டி பூச்சி, கொசுவை ஓட ஓட விரட்டுனுமா…. அப்ப இத மட்டும் செய்யுங்க போதும்….!!!

வீட்டை சுத்தம் செய்யும்போது அலமாரியில் பொருள் வைக்கும் இடங்களில், சிறுசிறு கொசுவும் ஈக்களும் வெளியேறும் இதற்கு காரணம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா? இதை எப்படி விரட்டுவது என்பது பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். அலமாரியில் பொருட்கள் வைக்கும் இடத்தில், பாத்திரம் கழுவும் சிங்கில் சிறுசிறு பூச்சிகள் வரும். இது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது, இருப்பினும் சமைக்கும் பொருள்களில் அது படும்போது அது ஆரோக்கிய குறைபாட்டை ஏற்படுத்தும். இவற்றை விரட்ட உதவும் பொருட்கள் என்னென்ன […]

Categories
உலக செய்திகள்

பூச்சிகள் அழிவதால் உலகம் அழியும்… மக்களே எச்சரிக்கை…!!!

பூமியில் உள்ள பூச்சி இனங்கள் அழிவது மனித இனத்தின் வாழ்க்கைக்கு பேராபத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நம் பூமியில் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் வாழ்ந்து வருகின்றன. அவற்றில் சில உயிரினங்கள் மனிதர்களுக்கு நன்மை விளைவிக்கக் கூடிய வகையிலும், கேடு விளைவிக்கக் கூடிய வகைகளும் உள்ளன. அதனைப் பற்றி சரியாக அறியாமல் மக்கள் பல்வேறு உயிரினங்களை அழித்து வருகிறார்கள். அதனால் மக்களுக்கு தான் ஆபத்து ஏற்படும். இந்நிலையில் பூமியில் அழியும் நிலையில் உள்ள 10 லட்சம் வகை […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

நெற்பயிரில் பூச்சிகள் தாக்காமல் இருப்பது எப்படி..? வேளாண் அதிகாரி விளக்கம்..!!

பூச்சி தாக்குதலில் இருந்து நெற்பயிர்களை எப்படி பாதுகாப்பது என்பது குறித்து வேளாண் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். காரைக்கால் மாவட்ட கூடுதல் வேளாண் இயக்குனர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது: “கடந்த சில தினங்களாக பெய்த மழை காரணமாக வயலில் அதிகமாக தேங்கியுள்ள நீரை வடிகட்டி, தேவையான அளவுக்கு மட்டும் நீரை வைத்திருக்கவேண்டும். தற்போதைய சூழலில் பூச்சித் தாக்குதல் அதிகமாக இருக்கிறது. தங்களது நெற்பயிரை அடிக்கடி பார்வையிட்டு இத்தகைய தாக்குதல்களின் நிலவரத்தை அறிய வேண்டும். பயிருக்கு தேவைக்கு […]

Categories

Tech |