ராஜஸ்தான் அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள 25 வயதிற்கு திருமணமாகி ஒரு குழந்தையும் இருக்கிறது. இந்த நிலையில் அவரது குடும்ப நிகழ்ச்சிகளில் பூஜை செய்யும் பூசாரி சஞ்சய் சர்மா என்பவர் வீட்டில் ஆள் இல்லாத சமயம் பார்த்து வீட்டிற்கு சென்று அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாக எடுத்து இருக்கின்றார். இந்த நிலையில் இதே போல் கடந்த மாதம் பலமுறை அந்த பெண்ணை சஞ்சய் சர்மா உள்ளிட்ட சில பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். இதனை அடுத்து […]
