திருப்பூரில் புதிதாக நியமனமான சப்- கலெக்டர் பதவியேற்று மக்களுக்கு அறிவுரை வழங்கினார் . திருப்பத்தூர் மாவட்டத்தில் சப் கலெக்டராக வேலை பார்த்துவந்த வந்தனாகார்க் பதிலாக டாக்டர் அலர்மேல்மங்கை புதிதாக நியமிக்கப்பட்டு பதவி ஏற்று கொண்டார். இவருக்கு தாசில்தார் சிவப்பிரகாசம் மற்றும் சப் கலெக்டரின் நேர்முக உதவியாளர் உமாரம்யா போன்றோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றுள்ளனர். இதனையடுத்து நியமனமான சப்-கலெக்டர் பேசியபோது, எனது சொந்த ஊர் பழனி என்றும் நான் எம்.பி.பி.எஸ் முடித்துவிட்டு, பின் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்று […]
