கேரளாவில் கோடைகால பம்பர் பரிசாக ரூ .6 கோடி ரூபாய் பரிசுத்தொகையை தட்டிச் சென்ற சந்திரன் என்ற பூங்கா பராமரிப்பாளர். கேரளா எர்ணாகுளம் அருகே பட்டிமட்டம் என்ற கிராமத்தில் பாக்கியலட்சுமி என்ற லாட்டரி ஏஜென்சி ஒன்று நடந்து வருகிறது. ஸ்மிதா மோகன் என்பவர் டிக்கெட்களை வாங்கி விற்பனை செய்து வருகிறார். அதில் அவருக்கு பூங்கா பராமரிக்கும் பணியாற்றிவரும் சந்திரன் என்ற வாடிக்கையாளர் உள்ளார். அவர் தனக்கு கோடைகால பம்பர் பரிசு லாட்டரி டிக்கட்டை கடனாக வாங்குமாறு ஸ்மிதா […]
