தலைவாசல் கால்நடை பூங்காவில் கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு மேற்கொண்டார். சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசல் அருகே இருக்கும் வி.கூட்டு ரோடு பகுதியில் கால்நடை பூங்காவானது ரூபாய் ஆயிரம் கோடியில் அமைக்கும் பணி நடந்து வருகின்றது. இந்நிலையில் நடந்து வரும் கட்டுமான பணிகளை ஆய்வு செய்ய கால்நடை பராமரிப்பு துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து தீவன அபிவிருத்தி ஆலை கட்டும் பணியை ஆய்வு மேற்கொண்டார். கட்டுமான பணிகள் 95 சதவீதம் […]
