பூங்காவில் உள்ள மரத்தடியில் அணில்கள் கொத்துக்கொத்தாக இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடா நாட்டில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் Richmond பகுதியில் உள்ள பூங்காவில் இருக்கும் மரத்தடியில் கொத்துக்கொத்தாக அணில்கள் இறந்து கிடந்ததை கண்ட ஒருவர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். இந்த பூங்காவில் இறந்த அணில்கள் அனைத்தும் நோய்வாய்ப்பட்டு இருந்தது தெரியவந்துள்ளது .இந்த இறந்த அணில்களின் உடலில் நச்சுப் பொருள் இருந்ததை தீயணைப்பு வீரர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் ஆய்வு மேற்கொண்டதில் பைன் மரங்களை தாக்கும் […]
