சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள பூங்காவன முத்துமாரியம்மன் கோவிலில் கோலாகலமாக திருவிழா நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் அருகே அருள்சக்திபுரத்தில் பிரசித்தி பெற்ற பூங்காவன முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மகாசக்தி மாசாணியம்மன் சிலை 41 அடி நீளத்தில் சயன கோலத்தில் உள்ளது. கடந்த 28-ஆம் தேதி இந்த கோவிலில் பங்குனி திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு 21 தீச்சட்டி, அலங்கார ரதம் ஆகியவற்றை கோவில் நிர்வாகி நாகராணி அம்மையார் எடுத்து […]
