Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அடேங்கப்பா..! திண்டுக்கல்லில் மல்லிகை பூ கிலோ ரூ 5,000 க்கு விற்பனை…. விவசாயிகள் கவலை..!!

திண்டுக்கல்லில் மல்லிகை பூ கிலோ ₹5000 க்கு விற்பனை செய்யப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது மாநகராட்சிக்கு சொந்தமான பேரறிஞர் அண்ணா பூ வணிக வளாகம். இங்கு திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களான  தாடிக்கொம்பு உள்ளிட்ட பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பூக்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.. திண்டுக்கல் பூ சந்தையில் இருந்து கரூர், சேலம், நாமக்கல், கோயம்புத்தூர், சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களுக்கும் […]

Categories
மாநில செய்திகள்

ஆயுத பூஜையை முன்னிட்டு…. தமிழகத்தில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு…. எவ்வளவுன்னு நீங்களே பாருங்க….!!!

தமிழகம் முழுவதும் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெறும். அதற்கு பூக்கள் அலங்காரம் மிக முக்கிய அங்கம் வகிக்கும். ஆனால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சந்தைகளில் பூக்களின் வரத்து குறைந்துள்ளது. அதனால் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த வாரம் 300 ரூபாய்க்கு விற்கப்பட்ட மல்லிகைப்பூ ஒரு கிலோ தற்போது 800 ரூபாய்க்கு விற்பனையாகிறது. பிச்சிப்பூ 400 ரூபாயிலிருந்து 1,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதேபோல் செவ்வந்தி 100 […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தாறுமாறாக உயர்ந்த பூக்களில் விலை….! செம மகிழ்ச்சியில் விற்பனையாளர்கள் ….!!

சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டு தூத்துக்குடி மற்றும் தோவாளை பூ சந்தையில் பூக்கள் விலை இருமடங்காக அதிகரித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழ் புத்தாண்டு அன்று கோவில் மற்றும் வீடுகளில் கனி காணும் நிகழ்ச்சி நடைபெறும். இதற்காக திண்டுக்கல் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து தோவாளை பூ சந்தைக்கு பூக்கள் இறக்குமதி செய்யப்பட்டு இருக்கின்றன. நேற்று முன்தினம் ஒரு கிலோ 850 ரூபாய்க்கு விற்கப்பட்ட பிச்சிப்பூ, நேற்று 1,750 ரூபாய்க்கும், 300 ரூபாய் இருந்த மல்லிகைப்பூ 600 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இதைப்போல […]

Categories
மாநில செய்திகள்

ஆயுத பூஜையையொட்டி பூக்களின் விலை ‘கிடு கிடு’ உயர்வு …!!

தமிழகத்தில் ஆயுத பூஜை நாளை கொண்டாடப்படும் நிலையில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம், கம்பைநல்லூர், கரூர் பகுதியில் இருந்து விவசாயிகள் தங்கள் நிலங்களில் சாகுபடி செய்த சாமந்திப் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். இம்முறை பூக்களின் விலை கடுமையாக அதிகரித்து உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். கன்னியாகுமாரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் இன்று ஒரே நாளில் 60 டன் பூக்கள் விற்பனைக்கு வந்துள்ளன. பூக்களின் விலை ஏற்றம் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

பூக்கள் விலை வீழ்ச்சியால் வியாபாரிகள் வேதனை …!!

காஞ்சிபுரத்தில் புரட்டாசி 4-வது வாரம் சனிக்கிழமை கொண்டாடும் நிலையில் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கடும் வீழ்ச்சி அடைந்ததால் வியாபாரிகள் வேதனை அடைந்தனர். இன்று புரட்டாசி மாதம் 4-வது வாரம் சனிக்கிழமை கொண்டாடுவதை ஒட்டி ஓசூர் கிருஷ்ணகிரியில் இருந்து சாமந்தி பூக்களை விவசாயிகள் காஞ்சிபுரம் பூக்கடை சத்திரம் பூ மார்க்கெட்டிற்கு கொண்டு வந்திருந்தனர். பூக்கள் அதிக விளைச்சல் காரணமாக அதிக அளவில் காஞ்சிபுரம் பூ மார்க்கெட்டிற்க்கு வந்ததால் சாமந்தி பூக்களின் விலை கடும் வீழ்ச்சி அடைந்தது. கிலோ 40 […]

Categories

Tech |