சென்னை பூக்கடை பஜாரில் சமூக இடைவெளியை பின்பற்ற யாபாரிகள் குடை வழங்கியது பாராட்டை பெற்றுவருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து கொண்டிருக்கிறது. பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஆறாவது கட்ட ஊரடங்கு வருகின்ற 31ம் தேதி வரை அமலில் இருக்கிறது. இதனால் பெரும்பாலான கடைகள் திறக்கப்படாத நிலையிலும், சென்னை பூக்கடை பஜாரில் இருக்கின்ற பத்திரியன் தெருவில் இயங்கிக் கொண்டிருக்கின்ற சில்லரை வியாபாரிகள் சென்ற நான்கு மாதங்களுக்கும் […]
