அனைத்து மாவட்ட விஜய் மக்கள் இயக்கமும் தனித்து போட்டியிடும் என்று பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உத்தரவிட்டுள்ளார் தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறுகிறது. திமுக, அதிமுக உட்பட அனைத்து அனைத்து கட்சிகளும் தேர்தலில் வெற்றியை வசப்படுத்தி விட வேண்டும் என்று தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.. அதேபோல கடந்த உள்ளாட்சி தேர்தலில் பல இடங்களில் வென்ற விஜய் மக்கள் இயக்கமும் போட்டி போட்டு […]
